இலக்கியச் செறிவு மிகுந்த உங்கள் வரிகளில்,
என்னை செறிவாக்கிக் கொள்ளுகின்றேன்.
இலக்கியம் தமிழின் உயிர்போல,
இலக்கியன் தமிழ் மன்றின் உரமாக வாழ்த்துகின்றேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கவிதைகள் பிறப்பது சிந்தனையால்
கவிதைகள் பிறப்பிப்பது சிந்தனை
கவிதைகள் சிறப்பது நிந்தனையால்.
கவிதைகளை சிறப்பிப்பது வந்தனை
நாலும் பெற்று நாளும் வளர
இலக்கியனுக்கு தரும் மன்றம்
என்றும் களம் கூடவே அமரனும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks