Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: ஏழை பெண்.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0

    ஏழை பெண்.

    கன்னிகை; அந்தக் காரிகை;
    அவளழகைத்
    துல்லியமாய் வரைய
    இல்லையொரு தூரிகை!

    கறையில்லாத
    கற்பும் பொற்பும் அமைந்வள்;
    ஒர்
    பொண்ணுக்குரிய
    நான்கு குணங்களும்
    ஒரு சேரச் சமைந்தவள்!

    நீள் விழி
    நிம் பார்க்க நடப்பவள்;

    தக்க வரன்
    தனக்கு வாய்க்க வேண்டுமெனக்
    குல தெய்வத்தைக்
    கும்பிட்டவாறு கிடப்பவள்!

    ஏழை என்பதால்.
    Last edited by அக்னி; 28-08-2007 at 04:39 PM. Reason: எழுத்துப்பிழை திருத்தம்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அழகான சொல்லாடலில் அமைந்த சிறப்பான கவிதை.
    சில பிழைகளை சொல்லலாமா சாராகுமார்...?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அழகான சொல்லாடலில் அமைந்த சிறப்பான கவிதை.
    சில பிழைகளை சொல்லலாமா சாராகுமார்...?
    கண்டிப்பாக,உண்மையாக சொல்லாம்.மனதில் தோன்றுவதும்,படிப்பதில் பிடித்ததையும் எழதுவது தானே இது.நன்றி.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஏறிடும் விழிகளில்
    ஏக்கம் நீங்கி
    விரக்தி குடியிருக்க...
    ஏழை என்பதால்,
    வரன் கேட்கும் வரங்களும்,
    ஏந்திய கரங்களும்,
    பிச்சைத் தட்டாகுதே...

    அழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள்... சாராகுமார்...
    எழுத்துப் பிழைகளைக் கவனத்திற்கொள்ளுங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by சாராகுமார் View Post
    கன்னிகை;அந்தக் காரிகை;
    அவளழகைத்
    துல்லியமாய் வரைய
    இல்லையொரு தூரிகை!

    கறையில்லாத
    கற்பும் பொற்பும் அமைந்வள்;
    ஒர்
    பொண்ணுக்குரிய
    ஒர் நான்கு குணங்களும்
    ஒரு சேரச் சமைந்தவள்!

    நீள் விழி
    நிம் பார்க்க நடப்பவள்;

    தக்க வரன்
    தனக்கு வாய்க்க வேண்டுமெனக்
    குல தெய்வத்தைக்
    கும்பிட்டவாறு கிடப்பவள்!

    ஏழை என்பதால்.
    சில எழுத்துப்பிழைகள் ஒரு தேவைபடாத ஓர்
    இவை தவிர்த்து கருவிலோ கவிதையிலோ குறையில்லை சாராகுமார்.வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அக்னி அவர்களே,நன்றி சிவா.ஜி அவர்களே.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மிக சிறப்பாக ஏக்கம் நிறைந்த ஏழைப் பெண்ணினினையும் அவரது உணர்வையும் சொல்லிவிட்டீர் சாரா.
    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சாராகுமார் View Post
    கன்னிகை; அந்தக் காரிகை;
    அவளழகைத்
    துல்லியமாய் வரைய
    இல்லையொரு தூரிகை!

    கறையில்லாத
    கற்பும் பொற்பும் அமைந்வள்;
    ஒர்
    பொண்ணுக்குரிய
    நான்கு குணங்களும்
    ஒரு சேரச் சமைந்தவள்!


    ஏழை என்பதால்.

    நான்கு எதுவென்று சொல்லுங்களேன்....

    ஆணுக்கு ஏதாவது குணங்கள் இருக்கின்றனவா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    நான்கு எதுவென்று சொல்லுங்களேன்....
    இலக்கியங்கள் கூறும் பெண்களின் நான் வகைக் குணங்களும் இவை தான் ஆதவா!

    1. அச்சம்
    2. மடம்
    3. நாணம்
    4. பயிர்ப்பு

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கன்னிகை; அந்தக் காரிகை;
    அவளழகைத்
    துல்லியமாய் வரைய
    இல்லையொரு தூரிகை!
    தூரிகைகள் இல்லையெனினும்
    விரல்களைத் தூரிகைகளாக்கி
    மன்ற ஓவியப் பலகையில்
    நீங்கள் வரைந்த கவி ஓவியம்
    அழகோ அழகு சாராகுமார்!
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    தூரிகைகள் இல்லையெனினும்
    விரல்களைத் தூரிகைகளாக்கி
    மன்ற ஓவியப் பலகையில்
    நீங்கள் வரைந்த கவி ஓவியம்
    அழகோ அழகு சாராகுமார்!
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!
    நன்றி திரு.ஒவியன் அவர்களே.

  12. #12
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    உங்கள் கவிதையில் உள்ள சொற்சுவை மேலும் சுவையைக் கூட்டுகிறது. வாழ்த்துக்கள் சாரா!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •