Results 1 to 9 of 9

Thread: துயில்கொண்ட துறவி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    துயில்கொண்ட துறவி

    யதார்த்தத்தின் இடிபாடுகளில்
    சிக்குண்டு சிதைந்துப்போன
    என் சின்னஞ்சிறு உணர்வுகள்
    இன்று என்நிலைகள் பலமாறியும்
    ஏனோ துயில்கொண்ட துறவியாய்
    துளிர்விட ம(ரி)றுக்கின்றன?!
    Last edited by சுகந்தப்ரீதன்; 27-08-2007 at 04:23 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    துயில் கொண்ட துறவி என்றாவது துயிலெழ வாய்ப்புண்டு...ஆனால் மரித்துவிட்டால் மறு எழுச்சி இல்லை.உணர்வுகளை உடனே தட்டி எழுப்புங்கள்...அழகிய சிறு கவிதை..வாழ்த்துக்கள் ப்ரீதன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    துயில் கொண்ட துறவி என்றாவது துயிலெழ வாய்ப்புண்டு...ஆனால் மரித்துவிட்டால் மறு எழுச்சி இல்லை.உணர்வுகளை உடனே தட்டி எழுப்புங்கள்...அழகிய சிறு கவிதை..வாழ்த்துக்கள் ப்ரீதன்.
    நன்றி சிவா..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன். உணர்வுகள் எப்போது மரிக்கின்றனவோ அப்போதே மனிதனின் ஆன்மா மரித்து விடும். வெறும் கூடுதான் உலாவும். தொடருங்கள்.

    துயில் கொண்ட துறவி..
    கலைந்து
    எழுகையில் ஞானப்பிறவி.

    ஞானம் விழிக்கையில்
    உணர்வுகள் துளிர்க்கும்
    இதுதான் மனிதபிறவி.

    -அமரன்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    துறவியை ச்சீக்க்ரமே துயிழெழுப்புங்கள்...................
    மரித்துவிட விடாதீர்கள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன். உணர்வுகள் எப்போது மரிக்கின்றனவோ அப்போதே மனிதனின் ஆன்மா மரித்து விடும். வெறும் கூடுதான் உலாவும். தொடருங்கள்.

    துயில் கொண்ட துறவி..
    கலைந்து
    எழுகையில் ஞானப்பிறவி.

    ஞானம் விழிக்கையில்
    உணர்வுகள் துளிர்க்கும்
    இதுதான் மனிதபிறவி.

    -அமரன்
    அருமையான பின்னூட்டம் அமரரே...! எனது நன்றிகள்!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by Narathar View Post
    துறவியை ச்சீக்க்ரமே துயிழெழுப்புங்கள்...................
    மரித்துவிட விடாதீர்கள்
    நாரதர் இருக்கையில் யார்தான் துயிலமுடியும்?
    நன்றி நாரதரே...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சின்னஞ் சிறு உணர்வுகள்
    சிலிர்த்து,
    வெளிப்படுத்தபட வேண்டியவை!
    யதார்த்த இடிபாடுகளிடை
    காணாமல் போக வேண்டியவையல்ல
    சுகந்த ப்ரீதா.......

    இடிபாடுகள் பெரிதாகும் முன்
    தோண்டியெடுத்து உயிர் கொடுங்கள்
    ஒரேயடியாக மரித்து விடாமல்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post


    இடிபாடுகள் பெரிதாகும் முன்
    தோண்டியெடுத்து உயிர் கொடுங்கள்
    ஒரேயடியாக மரித்து விடாமல்....
    நன்றி ஓவியரே...முயற்சிக்கிறேன்....முடிந்தவரை....!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •