என்னை நினைக்க
மறந்தாலும்
மறக்க நினைக்காதே
அன்பே
ஏன் என்றால் என்
வாழ்வின் முகவரி
நீயல்லவா...!
என்னை நினைக்க
மறந்தாலும்
மறக்க நினைக்காதே
அன்பே
ஏன் என்றால் என்
வாழ்வின் முகவரி
நீயல்லவா...!
Last edited by அமரன்; 26-08-2007 at 06:47 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
முகவரி
தொலைக்க நினைக்காத
காகிதமாய் அவன்...!
வரிந்த முகம்
மறக்க நினைக்கும்
காதலியாய் அவள்..!
உடலுடன் உயிராடும்
சதிராட்டம் இங்கே
கவிதையாய்.
பாராட்டுக்கள் இனியவள்.
Last edited by அமரன்; 27-08-2007 at 07:31 AM.
நன்றி அமர்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
காதலா, அது சுத்த பொய் பித்தலாட்டம் (நன்றி:யாரோ)
நீங்க நடத்துங்க, சபாஷ்.
அழகியா, அழமான அர்த்தம் பதிந்த கவிதை. நன்று.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
கவிதை அருமை இனியவள். பாராட்டுக்கள்.
ஒருவன் ஒருவளை
நினைத்துவிட்டால்
அவனால் அவளை
மறக்கமுடியாது
அவள் இன்னொருத்தனன்
திருமதியான பின்பும்!!!!
ஆகையால்
மறக்கமுடியுமா என்றால்
நிச்சயம் முடியாது
முடியவே முடியாது
நினைவில் என்றும்
நிற்கும் ஒரே விஷயம்
காதல்!!!!
முகவரியை தொலைக்காமலே,
முகத்தில் வரி விழும்வரை,
தேடிக்கொண்டே நான்...
நீ தொலைதூரத்திற்கு,
முகவரியை மாற்றிக்கொண்டதால்...
பாராட்டுக்கள்... இனியவள்...
மற்றும் அமரன், ஆரென் அவர்களுக்கும் சிறப்புக் கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்...
அக்கா... என்ன இப்பிடி குண்டத் தூக்கி போடறேள்...
யாரந்த யாரோ..?
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அக்னி, உங்க பதிவ படிச்சதும் எனக்கு பென்சு ஞாபகம்தான் வந்தது, நீங்க இப்படி 'குண்ட துக்கி போடுறேளே என்று சொன்னதை நண்பர் பென்சு பார்த்திருந்தால், அவரின் பதிவு 100% இதுவாகதான் இருக்கும்
ஏன்? என்ன ஆச்சு ஓவி?
ஏன் ஓவியா விழுந்தா? எப்படி விழுந்தா? யார்பா அவள* தூக்கிப் போட்டது? ஹிஹி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அட இந்த குண்டர் என்பது ஒரு கட்டுக்கதை. நான் ஜோதிகா போல் நல்ல ஒல்லிபீச்சான். ஹி ஹி ஹி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
Last edited by அமரன்; 27-08-2007 at 07:30 AM.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
முகவரியைத்
தொலைத்துவிட்டு
தேடக் கூட
இயலாமல் நான்...
முகவரி
இருந்தால் தானே
தேடிப் பிடிக்கலாம்....
பாராட்டுக்கள் இனியவள், அமரன், ஆரென் அண்ணா, அக்னி
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks