Results 1 to 5 of 5

Thread: பச்சோந்தி

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0

    பச்சோந்தி




    வர்ணங்கள் காட்டுகின்றாய்
    இருக்கும் இடம் கொண்டு

    படைத்தவன் பெருமையது
    பாரினில் அது மிகச்சிறப்பு

    உயிர் காக்கதந்த வரம்
    உத்தமனார் கொடுத்த நிறம்

    பகுத்தறிவு கொண்ட
    மானிடா...

    உள்ளொன்று வைத்து
    புறமொன்று பேசுகின்றாய்

    சந்தர்ப்பம் கண்டு-நீயும்
    மாறுகின்றாய்

    பச்சோந்தி மனிதனாக...

    நியாயமா?

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    இச்சையாய்ச் சொன்ன பச்சோந்திக் கவிதை... பச்சோந்தியின் இடத்திற்கேற்ப நிறமாற்றம் அதன் அழகு. ஆனால்.. மனித மனங்களின் சந்தர்பத்திகேற்ப மனமாற்றம் ஆபத்தானது, நியாயமற்றது.
    அழகாய்ச் சொன்னீர்கள் இலக்கியன் அவர்களே. வரிகள் இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
    சுருங்கச் சொன்னாலும் அற்புதமாக விளங்க வைத்துவிட்டீர்கள்.
    பாராட்டுக்கள் இலக்கியன் அவர்களே.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சூரியன் வெடித்துச் சிதறி பூமி பிறந்ததிலிருந்து ஒவ்வொரு உயிரிகளாக தோன்றி இறுதியாக மனிதன் தோன்றினான். எல்லா உயிரிக்கும் தனிக்குணம் இருக்க மனிதனுக்கு மட்டும் பகுத்தறியும் தன்மையை கொடுத்தது இயற்கை. காரணம். இதர உயிரிகளின் குணம் அறிந்து அவற்றை நல்ல விதத்தில் மனிதன் பயன்படுத்தட்டும் என்ற நல்ல நோக்கம். மனிதனோ சுயநலத்தில் கட்டுண்டு தப்பாக பயன்படுத்துகிறான். அப்படியான ஒன்று பச்சோந்திக்குணம். அதை அழகான கவிதையில் சொல்லி அசத்திய இலக்கியனுக்கு பாராட்டுக்கள். இன்னும் உயரவேண்டும் மனிதனும் இலக்கியன் கவிதைகளும். தொடருங்கள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    சில இடங்களில் பச்சோந்தித்தனம்
    தேவைப்படுகின்றது மானிடர்களுக்கு

    ஆனால் அதனையே வாழ்வென
    நினைத்து வாழ்பவர்களை என்ன
    செய்வது....

    கண்ணற்ற குழந்தை தாயின்றி
    தவிக்கின்றது
    தாயாய் தன் உருவத்தை
    மாற்றிக்கொள்கிறாள் ஒரு பெண்..

    கண்ணற்ற குழந்த தாயின்றி
    தவிக்கின்றது
    தாயாய் தன் உருவத்தை
    மாற்றிக் கொள்கிறாய் ஒரு பெண்
    கழுத்தினிலே ஜொலிக்கும் தங்கத்திற்காய்...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    அழகான கருத்துக்கள் தந்த பூமகள் அமரன் இனியவள் அணைவருக்கும் என் நன்றிகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •