இந்தியா மதசார்பற்றநாடு என்று ஏன் சொல்லுகின்றோம் என்றதிரியில், பலரும் சொன்ன கருத்துக்கள் அப்படியா அனுமதிக்கப்பட்டு, நான் அத்திரியில் என் பதிலை ஒரு பின்னூட்டமாக பதித்த மறுநிமிடமே பூட்டப்பட்டு யாரும் படிக்கும் முன்னர் நீக்கப்பட்டது. ஆனால் பண்பட்டவர்பகுதியில் ஒரு திரி, பூட்டப்பட்டு யாரும் பதில் சொல்ல முடியாமல், மற்றவர்கள் பார்வைக்காகமட்டும் வைக்கப்பட்டுள்ளது.
கவணிக்க வேண்டுகிறேன்.
Bookmarks