என்னை பொருத்தவரை திரியை பூட்டுவதும் நீக்குவதும் தவறானது என்று தான் சொல்லுவேன்.
ஹிந்து மதத்தை பற்றி யார் என்ன அவதூறாக எழுதினாலும் அதை யாரும் நீக்க சொல்லி கோருவதில்லை. காரனம் சகிப்பு தன்மை. அதனால் நீக்க படுவதில்லை.
ஆனால் இதே மற்ற மதங்களை பற்றி செய்திதாளில் வருவதை கூட எழுதிவிட்டால் கூட மன்றத்தில் மத அவதூறு என்று குற்றசாட்டு எழுந்து திரி பூட்டும் படி ஆகிறது.
இது எனக்கு இந்த மன்றத்தில் மிகவும் வேதனை தரும் செயலாக இருகிறது. மற்றபடி மன்றத்தில் நிரை பயனுள்ள விசயங்கள் இருகிறது.
Bookmarks