முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..
அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..
பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..
கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்.
முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..
அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..
பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..
கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்.
நல்ல நண்பனை இடுக்கண் வரும்போது அறிந்துகொள்ளலாம் என்ற வள்ளுவனின் சொல் தாங்கி வந்த நல்ல கவிதை. பாராட்டுக்கள். தொடருங்கள் சாராகுமார்.
நன்றி அமரன் அவர்களே.என் முதல் கவிதைக்கு உங்களின் முதல் பாராட்டு.
கஷ்டம் நஷ்டம் இரண்டிலும் பிரியாத நண்பர்களே நல்ல நண்பர்கள்.நல்ல கவிவரிள்...நன்றி..
Last edited by இணைய நண்பன்; 22-08-2007 at 01:42 PM.
இணையத்தில் ஒரு தோழன்
மேன்மையான உறவு நட்பு.அதன் பெருமையை எத்தனை கவி வேண்டுமானாலும் வடிக்கலாம்.உங்கள் முதல் கவிதைக்கு அப்படிப்பட்ட உறவை கருவாக்கியதற்கு பாராட்டுக்கள் சாராகுமார்.
முதல் கவிக்கு ஒரு சிறிய சன்மானம்,250 இ−பணம்
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கஸ்ரத்திலேயே தெரியும் உண்மை நட்பு.........!
எவ்வளவு உண்மையான வரிகள்..........!
மன்றத்திலே முதல் கவிதை என்று நினைக்கின்றேன் சாரா குமார், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இன்னும் நிறைய எழுதுங்கள்!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks