சிறப்பான கவிதைகளை எங்களுக்கு தரும் பூமகளுக்கு என் நன்றிகள்
கவிதையில் குழுந்தையான நீங்கள் இளவரசியாக மாற என்வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
வாழ்த்துக்கள் பூமகள்
உங்களுடைய இந்த அறிமுகம் கூட
கவிதையாகவே தோன்றுகிறது
அழகிய கவிதைகளை இயற்கையின்
நிறங்கள் குறையாமல் அழகு தமிழில்
தரும் பூமகளுக்கு என் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கக் கவிப் பயணம் தோழியே
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
மகாகவியின் வரிகளில் தொடங்கிய உங்கள் தமிழ் வாழ்வு,
காலங்கள் கடந்தும் வாழும் அந்தப் புரட்சிக்கவியின் வரிகள் போன்று,
புகழ்பெற்றுச் சிறக்க வாழ்த்துக்கள் கூறி,
மன்றத்தின் கவிச்சாரலில் நனையவும் பொழியவும் வரவேற்கின்றேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
பூமகளின் ஒவ்வொரு கவிதைகளும் படிக்கையில் இன்னும் இது போன்று தா மகளே என்று சொல்ல வைக்கிறது. தொடரட்டும் உங்கள் கவி வேட்டை.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks