முன்பு.......
பூவாய் மணமாய்
நிலவாய் ஒளியாய்
தாயாய் சேயாய்
அழகாய் தோன்றினாய்!
பின்பு.......
என்னிடம் என்னவளாய்
இல்லாமல் எதிரியாய்
மன்னிக்கவும் மனைவியாய்
ஏனடி நீ மாறினாய்?!
முன்பு.......
பூவாய் மணமாய்
நிலவாய் ஒளியாய்
தாயாய் சேயாய்
அழகாய் தோன்றினாய்!
பின்பு.......
என்னிடம் என்னவளாய்
இல்லாமல் எதிரியாய்
மன்னிக்கவும் மனைவியாய்
ஏனடி நீ மாறினாய்?!
Last edited by சுகந்தப்ரீதன்; 20-08-2007 at 04:24 AM.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
க.மு வில் எல்லாம் காதல்காலடியில்
க.பியில் காப்பிக்கே அவளடியில்.
பாராட்டுக்கள் பிரீதன்
Last edited by அமரன்; 20-08-2007 at 12:49 PM.
கால மாற்றம்...காதலில் மாற்றம்......
நேற்றைய காதலி இன்றைய மனைவி...இருந்தும்...
காதலில்லா வாழ்க்கை...!
சுவைபடச் சொன்ன ப்ரீதனுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் வாழ்த்துக்கள்
க.முன் காமம்
க பின் விரக்தி
விடுபட
க.முன் அன்பு
க.பின் விட்டுகொடுத்தல் அருமை பிரீதன்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
நன்றி நண்பர்களே! வாழ்த்திய உங்கள் அனைவருக்கும்!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
க.முவோ.. க.பியோ...
என்றுமே ஒருவரை ஒருவர்
புரிந்திருந்தால்
வாராது இவ்வெண்ணம்.
பரஸ்பர புரிதலே...
இனிமையான வாழ்வு தரும்..
அழகான கவி... காதலின் நோக்கமே... புரிந்துகொள்ளுதலும் புரிந்துகொள்ளப் படுதலும் தானே...!
Last edited by பூமகள்; 21-08-2007 at 12:34 PM.
உண்மைக் காதலைக் கல்யாணத்தின் முன் பின் என பிரித்துவிட முடியாது சுகந்தா.........
அப்படிப் பிரிக்க முடிந்தால், அல்லது பிரித்துப் பார்க்க முயன்றால் அது உண்மைக் காதலே அல்ல..........!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மாற்றங்கள்...
எனது பார்வையிலா..?
பாவையே உன்னிலா..?
தேற்றிடவும் தேறிடவும்,
நாம்தானே மாற்றிட வேண்டும்
மனங்களை...
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks