Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 35

Thread: குளிர்நாட்டுக் காதல்?(சிறுகதை)

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    உண்மையை அப்படியே கதையில் எழுதியுள்ளீர்கள், இது அங்கு மட்டுமல்ல, எல்லா நாட்டிலும் குவிந்திருக்கின்றன. பாராட்டுக்கள்.


    இந்தியாவிலிருந்து மலேசியாவிற்க்கு வரும் (சில) நம்ப மக்களும் இதே லிஸ்டில்தான் இருக்கின்றனர், பொதுவாகவே மலேசியா பணிப்பெண்கள் கொஞ்சம் ஸ்டைலா, மார்டனா, அழகாக, இங்கிலிபீசில் பணத்துடன் இருப்பார்கள், நம்ப பசங்க பணாத்தையெல்லாம் அம்மினிகளுக்கு தர்மம் பன்னுவதிலே செலவழிப்பார்கள். காரணம் மலேசியா பெண்களை கட்டினால் பாஸ்போர் கிடைக்கும் என்று!!!! இந்த பெண்களோ லோகல் காய்ஸதா கட்டிக்குவாங்க, ஆனால் இதுபோல் பசங்ககூட ஜாலியா சுத்துவாங்க. நம்ப பசங்களை பாக்கவே பரிதாபமாக இருக்கும். கோவில்களில் அவர்க்ளை கண்டாலே எனக்கு ஒரே ஆத்திரம்தான் வரும். அசடுகள் என்று சிரித்து சென்றுவிடுவேன்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    என்ன செய்வது ஓவியா இவர்களுக்கு வெகுதூரத்தில் இருக்கிறோம்,யாரும் நம்மை கவனிக்கவில்லை என்ற தைரியத்தில் இப்படி தவறுகள் செய்கிறார்கள்.மனசாட்சி என்ற ஒரு காவலதிகாரி இவர்களைக் கண்கானித்துக்கொண்டிருப்பது புரியாமலேயே.அவர்களாகவே சுய கட்டுப்பாடு கொண்டாலொழிய வேறு மார்க்கமில்லை.நன்றி சகோதரி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    முக்கியமான கற்பு பற்றிய கருத்தைக் கொண்டு வழங்கிய உங்கள் சிறு கதை அருமை சிவா அண்ணா...!!
    தூர தேசத்தில் தொடும் தூரத்தில் தேவதை வந்து நின்றாலும் தர்மபத்தினி நினைவு ஒரு தரம் வந்தால் வேறு பெண் இடம் மனமும் நாடாது.. தவறும் நேராது.
    ஆண்களின் ஆசையை தவறாக பயன்படுத்தும் அது போன்ற பெண்கள் ஏராளம் அங்கே. தவறு செய்பவர் எங்கிருந்தாலும் செய்வார். மனசாட்சிக்கு கட்டுப்படுபவன் எங்கிருந்தாலும் சரியாய் நடப்பார்.
    அதுவும் வெளி நாட்டு வாழ் தமிழர்கள் இன்னும் நம் கலாச்சாரத்தை அவர்களுக்கு பறைசாற்றும் வகையில் வாழ வேண்டும். தேசத்தின் மானம் அவர்கள் கையில் தான் உள்ளது.
    அந்நிய மக்கள் இவர்கள் மூலமே நம் நாட்டினை மதிப்பிடுவர்.
    அலியாவிடமும் தவறிருக்கிறது. மணமான ஒருவரை நினைப்பது எவ்வளவு குற்றமான செயல். "மாற்றான் மனைவியை நினைப்பது பாவம்!" என்ற பலமொழி கூட உள்ளதே.
    தடம் புரள்வது தவறில்லை. அதிலிருந்து திருந்தி விட்டு மீண்டும் தடம் புரளாமல் இருப்பதே அனைத்திலும் சிறந்தது.
    அழகான சிறுகதை. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #16
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    முதலில் பாராட்டுக்கள் பூமகள்...நான் அத்தனை வரிகளில் சொன்ன கதையை..நீங்கள் சில வரிகளில் அடக்கி அருமையான அர்த்தம் உணர்த்திவிட்டீர்கள்.பண்பாடு, கலாச்சாரம்,ஒழுக்கம் என்ற இவையெல்லாம் தேவைப்பட்டபோது எடுத்து அணிந்து கொள்ளும் ஆடையல்ல...அது ஒருவரோடு உடனிருக்க வேண்டும்.மிக அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பூமகள்.
    Last edited by சிவா.ஜி; 02-09-2007 at 07:25 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கற்பனை கதைதானே சிவா ஜி, அவ்வாறே இருக்க வேண்டுகிறேன்.

    சொந்த ஊரிலேயே தடம் மாறும் அளவுக்கு வாய்புகள் இருக்கும் போது வெளியூரில் மனைவியை பிரிந்தவர்கள் வாய்புகள் தேடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
    கதை நன்றாக இருகிறது. முழுக்க நனைந்த பின் முக்காடுக்கு ஏங்குவது தான் விசித்திரமாக இருகிறது
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கொஞ்ச நாள் பழகினால் வீட்டில் வளரும் நாய்,பூனையிடத்திலேயே ஒரு பிணைப்பு வரும்போது..ஒரு பெண் மீதா வராது...வந்துவிட்டது.
    அழகான உன்மை வரிகள். இதை நொண்டி சாக்கு என்று கொச்சை படுத்தி விடுவோம்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #18
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கொஞ்சம் உண்மையில் கொஞ்சம் கற்பனை கலந்துள்ளது வாத்தியாரே.நான் அந்த நாட்டில் பணி புரிந்த போது உடன் பணிபுரிந்தவர்களை கவனித்ததில்..பாதிப் பேருக்குமேல் இப்படித்தான் இருந்தார்கள்.நானும் இரவு விடுதிகளுக்குப் போவது வழக்கம். அங்கு கண்டவற்றையும்,நான் அறிந்துகொண்ட சிலவற்றையும் சேர்த்தே இதை எழுதினேன்.
    முழுதும் நனைந்த பிறகு என்பதில் எனக்கு ஒரு மாற்றுக்கருத்து இருக்கிறது.காரணம் அப்படி முழுதும் நனைந்து அந்த பெண்களையே திருமணம் செய்துகொண்டு அங்கேயே இருந்து விட்டவர்களும் உண்டு.தன் குடும்பம் மறந்து,நாடு மறந்து,வீடு மறந்து முழுதும் நனைந்து தன்னை மூழ்கடித்துக்கொண்டவர்கள் அவர்கள். அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கும் ஒரு உறவு உண்டு,குடும்பம் உண்டு என்று நினைவுபடுத்தி,அதிலிருந்து மீட்டது என் கற்பனை.எனவே இந்த கதையின் நாயகனைப் பொறுத்தவரை முழுதும் நனையவில்லை.இது என்னுடைய கருத்து மட்டுமே.
    சிந்திக்க வைக்கும் உங்கள் பின்னூட்டம் வெகு அருமை.நன்றிகள் வாத்தியார்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    குளிர், சனிக்கிழமைகளில் ஆட்டம்பாட்டம், வோட்கா அப்புறம் அலியா. ஹூஹூஹூம்ம்ம்!!!!!!என்ன வாழ்க்கை.??

    அலியா பாக்கியமெல்லாம் வேண்டாம், குறைந்த பட்சம் வேட்காவாவது..??!!!

    ஆ!ஆ!ஆங்!! என் அம்மணி என் பின்னால் நிற்பது தெரியாமல் எழுதிவிட்டேன். குட்டு ஒன்று விழுந்துவிட்டது.

    அப்புறம் சிவா!! இது வெறும் கற்பனை தானே????? நிஜமாலிக்கு இல்லையே!!??

    "சும்மா இருக்கட்டுமே!!" என்று ஒரு பிரதி எடுத்து வைத்திருக்கிறேன்.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  8. #20
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சம்பவத்தில் 70 சதவீதம் நிஜம்,நிகழ்வுகள் 100 சதவீதம் நிஜம்....கதாநாயகன் மட்டும் நானில்லை.(உண்மையாவேப்பா...)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அட அந்த நிஜசந்தான் எங்களுக்கு தெரியுமே!!

    இப்ப கதாநாயகன் நீங்களா இல்லையா என்ற குழப்பம் ஆரம்பமாகிவிட்டது!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சம்பவத்தில் 70 சதவீதம் நிஜம்,நிகழ்வுகள் 100 சதவீதம் நிஜம்....கதாநாயகன் மட்டும் நானில்லை.(உண்மையாவேப்பா...)
    எல்லோரும் மறந்திடாம நம்பிடுங்க..! நானும் நம்பிட்டேன்ப்பா..!!
    அன்புடன்,
    இதயம்

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    குதிரைக்கறியெல்லாம் சாப்பிட்டிருக்கீங்க...! இப்படி நன்றி இல்லாம பேசலாமா..?
    அன்புடன்,
    இதயம்

  12. #24
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வந்துட்டருய்யா நாரதருக்கு பக்கத்து வீட்டுக்காரரு.....இனிமே நம்ம பாடு அவ்ளோதான்.....கோவிந்தா கோவிந்தா..
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •