ஆகா அமரா, இப்போதே இவ்வளவு விடயங்கள் தெரிந்து வைத்துக்கொண்டு எதிர்காலத்தை சமாளிக்க ஆயத்தமாகத் தான் இருக்கிறீர் போல...!!!

சாரை, சரீரம், சரி என இனிதே தமிழ் அழகில் செழித்த அமரகவி அருமை...!