வாழ்த்துக்கள் அறிஞர் மற்றும் பொறுப்பாளர்களே...
உங்கள் மேற்பார்வையில் இம்மன்றம் என்றென்றும் சிறப்பாக செயல்படும்..
வாழ்த்துக்கள் அறிஞர் மற்றும் பொறுப்பாளர்களே...
உங்கள் மேற்பார்வையில் இம்மன்றம் என்றென்றும் சிறப்பாக செயல்படும்..
புது நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மன்றம் இதே பொலிவுடன் காலமெல்லாம் திகழ எம்மால் ஆன அனைத்தும் செய்வோம்.
அன்புடன்,
பிரதீப்
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நன்றிகள் மற்றும் வருத்தங்கள்..
இளசு அண்ணா முதல் பிரதிப் அண்ணா வரை ஆலோசகர்கள் ஆனது மன்றத்திற்கு பெருமை அளிக்கக் கூடிய விஷயம்... எங்களை (மேற்பார்வையாளர்கள்) சரியாக வழி நடத்த அவர்களின் ஆலோசனை நிச்சயம் தேவை. வாழ்த்துக்கள்.
புதிய பொறுப்பாளர்களான மன்ற உதவியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். மன்றத்தில் நீங்கள் பின்பக்கமாக செய்த பணிகள் அளவுகடந்தது. உங்களின் மன்ற பாசம் வியக்கவைக்கிறது.... பாராட்டுக்கள்..
என் மேல் நம்பிக்கை வைத்து மன்ற பொறுப்பை கொடுத்த அறிஞர் மற்றும் இராசகுமாரன் ஆகியோருக்கு எனது நன்றிகள்... செய்த பணியை சரியாக செய்தேனா என்றால்... என்னைப் பொறுத்தவரை இல்லை" தான்.. இட்ட பணியை செவ்வனே இனிமேலும் சரியாக செய் என்று பொறுப்பைக் கொடுத்த உங்களுக்கு நன்றியும், அதனை சரியே செய்து நம் மன்றத்தை அலங்கரிக்க செய்வது என் வேலையும் ஆகும்..
இராசகுமாரன் அவர்கள் நிர்வாகத்தை அறிஞரிடம் கொடுத்தது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது... ஒரு தளம் நிர்வகிக்க எத்தனை செலவுகள், எத்தனை பிரச்சனைகள் என்பதை நான் அறிவேன்.. அதனை நமக்காக செய்த இராசகுமாரன் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்...
அதோடு அவர் சாதாரண உறுப்பினராகி மன்றத்தில் வலம்வருவது வருத்தம் அளிக்கிறது... ஆலோசகர் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொள்ளாவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்...
பதிவர்களை கவனிக்க பதிவுகளை கவனிக்க பொறுப்பாளர்கள்
பொறுப்பாளர்களை நிர்வகிக்க ஆலோசகர்கள்
தளத்தை நிர்வகிக்க அறிஞர்
என
அறிஞரின் படை வீறு நடை போட்டுச் செல்லுகிறது....
வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம்...
Last edited by ஆதவா; 16-08-2007 at 07:07 AM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மன்றத்தின் புதிய தலைமை குழுவிற்கு வாழ்த்துக்கள் !
தொடர்ந்து ஆலோசனைகளைத் தந்து மன்றத்தை உற்சாகப்படுத்தும் பணிசெய்யவிருக்கும் "இராசகுமாரன்" அவர்களுக்கு நன்றிகள் !!
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
இராசகுமாரன் அவர்கள் நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகினாலும் அவர் தொடர்ந்து இங்கு செயல்படுவார் என்பது அறிந்து மகிழ்ச்சி.
புதிய நிர்வாக குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.
வாழ்வதற்கு பொருள் வேண்டும்
வாழ்வதிலும் பொருள் வேண்டும்
என்றென்றும் அன்புடன் ஹயாத்
அன்று
கட்சிக்கு புது இரத்தம் பாய்த்திட காமராஜட் எடுத்த முடிவையே
இன்று
தமிழ் மன்றத்தலைவர் எடுத்துள்ளார். வாழ்த்துக்கள்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks