விலகுகிறேன் என முதலில் தலைவர் கூறியதும் வருத்தம் ஏற்பட்டது. மீண்டும் இணைந்திருப்பார் என்பதில் மகிழ்ச்சி...
புதிய தலைவருக்கும் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நிர்வாகி, ஆலோசகரில் ஒருவரானதற்கு பதிலாக நிறுவனர் என்று பெயர் மாற்றியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். தொடர்ந்து வரும் மாற்றங்கள் தளத்தை இன்னும் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.
எனக்கு ஒரளவு தெரிந்த என்னை இங்கே ஊக்குவித்த, புதிய நிர்வாகியான அறிஞர் அவர்களுக்கும், நானறிந்த தனிப்பட்ட நண்பரான பொறுப்பாளர் அமரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மன்றத்தை திறம்பட நடத்தி வரும் மற்ற நிர்வாக உறுப்பினருக்கும் வாழ்த்துக்கள்.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
புதிய நிர்வாக குழுவுக்கு வாழ்த்துக்கள்.....மன்றம் ஆல் போல் தளைத்து வளர நமது அனைவரது பங்களிப்பும் அவசியம்..நேரம் கிடைக்கும் போது புதிய பதிவுகள், நேரமில்லாத பேது பதிவுகளை படித்து வாய்ப்புகிடைக்கும் போது பின்னூட்டமிட்டால் இன்னும் பல படைப்பாளிகளை நாம் பெறமுடியும். அன்பர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
அப்படியா ? வருத்தமா இருக்கு ராசகுமாரன் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதால். ஆனால் தலைமை பொறுப்பு மிக மிக தகுதியானவரும், அன்பானவரும் ஆன அறிஞரிடம் கொடுத்தது அதிக சந்தோஷம் தருகிறது...
:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
வாழ்த்துக்கள் அனைவருக்கும். தொடரட்டும், சிறக்கட்டும் உங்கள் பணி
அனைவருக்கும் இதயங்கனிந்த சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள். !!
இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாற்ற முடியாதது. (ஆகா!! அப்படி பார்க்காதீர்கள். சுட்டதுதான்!!).
சரியான நேரத்தில் நடக்கும் சரியான மாற்றம் மிகவும் நல்லது. பொறுப்புகளை ஏற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி இனிதே அமையட்டும்.
அளவில்லா அன்புடன்,
தளபதி.
எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.
புதிய நிர்வாகத்துக்கு எனது வாழ்த்துகள், தலைவர் எம்முடன் தொடர்ந்தும்
இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அறிஞரின் தலைமையில் மன்றம் மேலும்
மெலும் வழரட்டும்.
அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.
மதன்
புதிய நிர்வாக குழுவினர்க்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள்
பொறுப்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள்.
எந்த ஒரு பக்கமும் சாயாமல், நடுநிலையுடன், ஒரு மதம் புண்பட்டால் பரவாயில்லை இன்னொரு மதம் புண்படக்கூடாது போன்ற நிலையெடுக்காமல், பகுத்தறிவு போர்வையின் கீழ் மெய்யான ஆன்மீக உணர்வுகளை யாரையும் காயப்படுத்தவிடாமல், கருத்துள்ள கண்ணியமான திரிகளை ஊக்குவித்து, தனிமனித தாக்குதல்களை நேரிடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவிக்காமல் அரும்பணியாற்றும் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks