Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 18 of 18

Thread: ஹலோ...

                  
   
   
  1. #13
    இளம் புயல்
    Join Date
    10 Oct 2003
    Location
    Dayton, Ohio, USA
    Posts
    370
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    காதலுக்கு மரணமில்லை.. காதலருக்குத்தான் உண்டு என நிரூபித்த அழகிய கவிதை....வாழ்த்துக்கள் நண்பனே...
    (அது சரி.. ஆவிகளுக்கும் கனவு வருமா?)
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:50 PM.

  2. #14
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    என்னால் இதை ஆவியின் கனவாக கற்பனை செய்ய முடியவில்லை!

    காதலிக்கும் அனைவருக்குமே தன் துணை தன்னை அழைக்காதா என்ற ஏக்கம் இருக்கும்!
    அவள் மறுத்துவிட்டாலும் கனவுலகில் சஞ்சரித்து கொண்டு!
    அவளிடம் பேச முற்பட ஏற்கனவே அவள் மறுப்பு தெரிவித்து
    தான் மரித்த நாள் நினைவிற்கு வர மீண்டும் தன் காதல் மௌனத்தில், உதடுகள் ஒட்டிக்கொண்டு !

    இது ஒரு சுழற்சி நிலை...
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:50 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #15
    இளம் புயல்
    Join Date
    10 Oct 2003
    Location
    Dayton, Ohio, USA
    Posts
    370
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல விளக்கம் கவிதா...
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:50 PM.

  4. #16
    புதியவர்
    Join Date
    08 Dec 2003
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை நன்று
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:51 PM.

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    கவி அக்கா கவிதைக் கரு பிடித்துவிட்டார்கள்..!! பாராட்டுகள் அக்கா.

    ராம்பால் அண்ணா கவிதையில் நான் கண்டதும் அக்கா வழிமொழிந்ததையே..!!
    அதாவது..

    காதலித்து பிரிந்தாலும்..
    பல நேரங்களில்..
    இல்லை என்பதை
    மனம் ஏற்காது
    காணும் கனவு..

    கனவு தாண்டி
    எழுந்து பார்க்கையில்..
    நிதர்சனம்..
    வனூசி போடும்..


    அழகிய சஸ்பென்ஸ்.. கலந்த தி(கி)ல் நிறைந்த காதல் கவிதை ராம்பால் அண்ணா..!!

    சூப்பருங்கோவ்...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #18
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஷ்'s Avatar
    Join Date
    21 Feb 2008
    Location
    CHENNAI
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    26,157
    Downloads
    42
    Uploads
    1
    சிறிது கஷ்டமாகத்தான் இருக்கு, கற்பனைக்கு என் பாராட்டுக்கள்
    அன்புடன்
    இராஜேஷ்
    எரிபொருள் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல் நம் பூமியை காக்கும், செய்வோமா!!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •