காதலி: நீ ரொம்ப என்னை இம்சை பன்றேடா... உன்னை என்ன செய்யலாம்....
காதலன்: என்ன வேண்டுமானாலும் செய்! கொன்றுகூட போடு!
காதலன்: ஆமாம்! உன்னை கொல்லத்தான் போறேண்டா.....
காதலன்: கொன்றுவிடு கண்ணே! உனக்கு இல்லாததா... யாரேனும் என் இதயத்தை மட்டும் எடுத்துவிடுங்கள்! அவள் என்னை கொல்லப்போகிறாளாம்.....
காதலி: முட்டாள்...... அவளும் அல்லவா இறந்துவிடுவாள்! அவள் உன் இதயத்தில் மட்டுமா இருக்கின்றாள்?! உன் ஒவ்வோர் அனுவிலும் அல்லவா இருக்கிறாள்!
Bookmarks