எப்படியெல்லாம் கதை விட்டு காதலை வளக்கிறாங்கப்பா...
காதல் என்னும் மரத்திற்கு பொய் என்னும் உரம் வேண்டுமாம் உண்மையா???
எப்படியெல்லாம் கதை விட்டு காதலை வளக்கிறாங்கப்பா...
காதல் என்னும் மரத்திற்கு பொய் என்னும் உரம் வேண்டுமாம் உண்மையா???
அருமை ஷீ−நிசி, இறந்த பிறகும் அவளை காப்பாற்ற நினைக்கும் உள்ளம் நிச்சயம் வேண்டும்.. வாழ்த்துக்கள்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஷீ−நீ−சீ அருமையான கவிதை
நெஞ்சை அள்ளிச்சென்றது
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
நன்றி ராக்கி, விராடன், ஆதவா மற்றும் நாரதரே
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இதயத்தில் இருந்து கொண்டு
இதயத்தின் சொந்தக் காரனையே
கொல்ல முயல்கிறாயே............?
ஓ............!
உரிமையுடன் கொல்ல
நினைத்தாயோ........................?
ஓகே, ஒகே!
கொன்று விடு
இன்றே, இப்போதே.........
வாழ்ந்தாலும்
உன்னாலேயே வாழ்கிறேன்.......!
செத்தாலும்
உன்னாலேயே சாகிறேன்..........!
கவிதை அழகோ அழகு − பாராட்டுக்கள் அன்பின் ஷீ!.
Last edited by ஓவியன்; 19-08-2007 at 03:13 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
கலக்கிட்டிங்க நிசி....வாழ்த்துக்கள்!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
உன்னை காதலில் மட்டும் அல்ல
உண்மையான அன்பிலும் ஜெயிக்க முடியாது
உள்ளத்தின் பூரிப்பில்
உதித்திட்ட வடிவம் நீ... அசத்துங்கள்...
உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
நன்றி ஓவியன்.. நன்றி சுகந்தப்ரீதன்... நன்றி கமல்...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
அழகான அன்பு ஆழம் மிகுந்த கவிதை ஷீ
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
நன்றி மனோஜ்
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks