இரவு நீ
தெருவில் நடக்கும்பொழுது
உன் கூடவே வரும் நிலவு
இப்பொழுதெல்லாம் வரவில்லைதானே
அவளிடம் சொல்லிவிட்டேன்
உன்னுடன் வாழ்க்கை முழுதும் வரும்
உறவு நான் மட்டுமேயென்று
நட்புடன்
சடகோபன்
இரவு நீ
தெருவில் நடக்கும்பொழுது
உன் கூடவே வரும் நிலவு
இப்பொழுதெல்லாம் வரவில்லைதானே
அவளிடம் சொல்லிவிட்டேன்
உன்னுடன் வாழ்க்கை முழுதும் வரும்
உறவு நான் மட்டுமேயென்று
நட்புடன்
சடகோபன்
நல்ல காதல் :-)
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
நிலவுமா பின் தொடர்கிறது.
அமாவாசை அன்று ஆசையாய் அள்ளிவிட்டதை
அம்மணி நம்பினாள்(ல்), அடுத்த மூன்றாம் நாள்????
பாராட்டுகள் சடகோபன்...
தற்குறிப்பேற்ற அணிக் கற்பனைக்கு!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
கவிதை நன்றாக் உள்ளது சடகோபன். காதலிகளை எப்படியெல்லாம் சொல்லி நம்பவைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி சொன்னாலும் ஏற்றுக்கொள்பவர்கள்தான் காதலிகள்.
இளசு அவர்களின் பின்னூட்டக்கவிதை நல்ல டைமிங் டச்.
நன்றி வணக்கம்
ஆரென்
ஆகா காதல் எப்படியெல்லாம் கவிதை எழுத வைக்கிறது கவிஞர்களை......
பாராட்டுக்கள் சடகோபன்.........!!!
தற்குறிப்பேற்ற அணிக் கற்பனையா இளசு அண்ணா, மிக்க நன்றிகள் புதிதாக ஒரு விடயத்தை கற்க வழி சமைத்தமைக்கு..........!!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks