நெஞ்சம் முழுதும் நீ
இதில் எனக்கே இடமில்லை!
இதில் காற்றுக்கு எப்படி
நான் இடமளிப்பது?
வாழ்த்துக்கள் பூ..!
நெஞ்சம் முழுதும் நீ
இதில் எனக்கே இடமில்லை!
இதில் காற்றுக்கு எப்படி
நான் இடமளிப்பது?
வாழ்த்துக்கள் பூ..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
உன் வார்த்தைகள் வாசம்
என்றால்,
என் சுவாசம் வாசனை...
ஆனால்,
உன் வார்த்தைகள்
என் இதயத்தைக் கருக்குவதால்,
கரியமில வாயு அல்லவா,
என்னுள் முழுதும்...
வெளிச்சுவாச வாயுவால்,
உயிர்வாழ,
நான் என்ன மரமா..?
பாராட்டுக்கள் பூமகள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
பூ மலர் வீசி வசந்தங்கள் வாழ்த்த பூமகள் அருமையான கவிதை படைத்துள்ளார்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks