அக்காவுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை. அதுதான்..இப்பிடி
மன்றத்தின் நெஞ்சங்களை ஊக்கப்ப்டுத்துவதற்கான நல்ல முயற்சி.நன்றி
இணையத்தில் ஒரு தோழன்
**இன்று உங்கள் பழைய ஐகேஷ் தொகை புதிய ஐகேஷ் முறைக்கு மாற்றப் பட்டது.
**உச்ச வரம்பு தொகை 50,000 ஆக்கப் படுகிறது.
**மாதம் தோறும் யாருக்காவது சன்மானம் கொடுத்துள்ளார்களா என்று சோதிப்பது கடினம், பலர் 30−45 நாட்கள் விடுப்பில் செல்ல வாய்ப்புகள் உள்ளது. அதனால், 3 மாதத்திற்கு ஒரு முறையாவது சன்மானம் கொடுத்திருக்க வேண்டும் என்பது தொடரும்.
**போதிய பங்களிப்பு, பதிப்புகள் இல்லாதவர்களுக்கு கொடுக்கப் படும் சன்மானங்கள், மற்றும் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் சன்மானங்கள் பறிக்கப் படும்.
**அதிகபட்சமாக ஒருவருக்கு ஒரு முறை, அல்லது ஒரு பதிப்புக்கு ஒரு முறை கொடுக்கும் சன்மானத்தின் உச்ச வரம்பு 500. அதற்கு மேல் கொடுக்கப் படும் சன்மானங்கள் பறிமுதல் செய்யப் படும்.
Last edited by இராசகுமாரன்; 14-08-2007 at 07:13 PM.
மிக்க சந்தோஷம் அண்ணா.
ஐ−கேஷின் உச்ச பயன்பாட்டையும் அதன் குறிக்கோளையும் நிவர்த்தி செய்வோம்
காலத்தோடு ஒன்றி புதிய மாற்றங்களைப் புகுத்த ராஜகுமாரன் அண்ணாவுக்கு நன்றிகள் கோடி......!
புதிய மாற்றங்களோடு மன்றம் இன்னமும் ஜொலிக்கட்டும்.........!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இந்த விதிமுறை பயனுள்ளதாய் அமையும்.
நன்றாக உள்ளது
விவரங்கள் அறிந்தேன் நன்றி இராசகுமாரன் அவர்களே...
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
நன்றி உங்கள் அறிவுறுத்தல்களுக்கு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks