இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றிருக்கிறது...
இங்கிலாந்து 369/6.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கும்ளே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றிருக்கிறது...
இங்கிலாந்து 369/6.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கும்ளே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய 1-0 என்ற ரீதியில் வென்று இருக்கின்றது. தொடர் ஆட்ட நாயகர்களாக ஜாகீர்கானும் ஆன்டர்ஸனும் தெரிவாகியுள்ளார்கள். இந்தியா வீரர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி தொடரட்டும்.
ஒரு வழியாக 26 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்தில் தொடர் வெற்றி ஒன்றை இந்திய அணியினர் பெற்றிருக்கின்றார்கள் வாழ்த்துகள்
ஆனால் சில சர்சையான விவகாரங்களும் நடந்துள்ளன டராவிட் கடைசி இரு நாட்களும் மீத இருக்கையில் ஏன் இங்கிலாந்து அணியினரை பாலோ ஓன் பண்ண அழைக்கவில்லை. அப்படி செய்து இருந்தால் 2 - 0 என்ற அளவில் தொடரை வென்றிருக்கலாம்.
தவிர நடுவர்களின் சில சர்சையான தீர்ப்புகள்
சற்று களைப்பில் இருப்பதால் வீரர்கள் களத்தடுப்பில் ஈடுபட சற்று கடினமாக இருக்கும் என நினைத்திருப்பார். அதிலும் ஒரு நிஜாயம் உண்டு. கரணம் பந்துவீச்சாளர்கள் திறமையாக விளையாடியது குறிப்பிடத்தக்கது... எது எப்படியோ.. தொடரை வென்றனரே.... அது போதாதா...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நன்றி ராஜா அவர்களே. நான் இப்பொழுதுதான் படித்தேன்.
மாப்பு...
நீங்கள் கூறுவது அவர்களின் அறிக்கையை.... நான் கூறுவது எனது ஊகத்தை. தாம் களைப்பாக உள்ளோம் என்று கூறிவிட்டு அவர்கள் இந்தியா நுழைந்தால் எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு கடந்த காலம் உணர்த்தியிருக்கும்...
உண்மையில் வேறுகாரணங்கள் இருக்கமுடியாது. அன்று வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தபோதும் (மளமளவென விக்கட்டுக்கள் இருபுறமும் கைப்பற்றப்பட்டதை அவதானித்து இருப்பீர்கள்...) எதற்காக ட்ராவிட் follow on ஐ தவிர்த்தார்? அன்று மீண்டும் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தால் குறைந்தது 4 விக்கட்டுக்களையாவது கைப்பற்றியிருக்கலாம்...
எது எப்படியோ இந்தியாவின் புதியவரவுகள் திறமையை வெகு சிறப்பாக வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது... பாராட்டப்படவேண்டியது... முத்த மட்டை விசுப்பாளர்களில் தங்கியிருக்காது இளையவர்கள் விசுக்கத்தொடங்கவேண்டும்....
காலம் பதில் சொல்லட்டும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஆரம்பத்திலிருந்தே அன்பு ரசிகன் அட்டகாசமாக எழுதிவருகிறார். இவர் உண்மையிலே ஒரு சிறந்த கிரிக்கற் ஆட்டக்காரர்தானோ? இன்னொரு இன்சுமாம் வாழ்க உன் தகவல்கள். சிறப்பா ஒரு பார்வை.
இந்தக்காலத்தில்த்தானே அனைவரும் கிரிக்கட்டில் அக்கறை கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி கிரிக்கட்டை சிறந்த விளையாட்டாக கருதும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் இருந்திருக்கிறார். அப்படியிருக்கையில் அவர் எத்தனை போட்டிகளில் பங்கேற்றிருப்பார்.
அவருடைய சிறப்பான பின்னூட்டல்களிலிருந்து அவரிற்கு துடுப்பாட்டத்தை பற்றி போதிய அறிவிருக்கிறது என்பது திண்ணம்.
கம்பா...
ஏனையா வைரத்தை(இன்ஸமாம்) தகரத்துடன் (என்னுடன்) ஒப்பிடுகிறீர்கள்...
நான் துடுப்பு மட்டை பிடித்ததே இல்லை.
இன்னமும் உங்கள் அறிமுகம் தராது இழுத்தடிக்கும் நோக்கம் யாதோ.....
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks