தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
இராசகுமாரன் அண்ணா இன்னும் ஒருவர் வைத்திருக்கக்கூடிய ஐ−கேஷ் இனுடைய பெறுமதியை நிலைனிறுத்தவில்லை என்று நினைக்கிறேன். அதன் பெறுமதியை அதிகரிப்பதற்காக சிந்தித்துக்கொண்டிருப்பதாக சொன்ன ஞாபகம். இன்று பழைய முறையிலிருக்கும் ஐ−கேஷையும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதையும் சேர்ப்பதாக சொல்லியிருந்தார். அவ்வளவுதான்.
ஆகையால் கவலை கொள்ளத்தேவையில்லை அக்கா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks