இன்பமும் துன்பமும்,
முதலும் முடிவும்,
நிறைப்பும் இழப்பும்,
இரண்டானாலும்...
ஒன்றாக
உயிர்ப்பிறப்பு... ஆக...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அக்னிதுளிகள் தணலாக தகிக்கின்றன அக்னியாரே....!
தீபமாகவும் தீச்சுடராகவும் தொடரட்டும்....வாழ்த்துக்கள்!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ஒரு அருமையான படைப்பு அக்னி.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
தேடிய வாழ்வு...
தேடவில்லை என்று...
தேடாமல் விடலாமோ...
இளசு அண்ணாவின் பரிந்துரைக்கேற்ப...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267629&postcount=17
சிறிய மாற்றங்களையும் கவனித்து, உற்சாகம் தரும் அண்ணாவிற்கு,
அளவுகடந்த நன்றிகள்...
Last edited by அக்னி; 05-09-2007 at 10:25 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இரவின்
இரவல் அழகு..,
நிலவு..!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks