உண்மைதான் சிவா!
சில மறக்க முடியாத அதிர்ச்சிகள் நடைபெறுகையில், நாம் காணும் சில சம்வங்கள் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விடும்............
ஓர் நாள் இப்படித்தான் ஊரில் ஒரு வீதியில் வேகமாக சைக்கிளில் ஓடி சென்ற போது ஒரு அழகான பொமரேனியன் நாய் சைக்கிளுக்குக் குறுக்கே வர நிலை தடுமாறி விழுந்து எழுந்தேன்..............
அந்த வீட்டுக்காரி ஓடிவந்து கேட்டார்.........
அடி பலமாக இல்லையே என்று, பரவாயில்லை என்று பதிலளித்து எழுந்த போது தானே தெரிந்தது அவர் என்னைக் கேட்கவில்லை, தன் நாயைக் கேட்கிறார் என்று................!
அனுபவக் கவிதைக்குப் பாராட்டுக்கள் சிவா!.
Bookmarks