சூப்பர், தூள் மாமே! அருமையோ அருமை.
அந்த −> வை பந்தாடும் விதம் பலே.
நன்றி இனியவள்.
சூப்பர், தூள் மாமே! அருமையோ அருமை.
அந்த −> வை பந்தாடும் விதம் பலே.
நன்றி இனியவள்.
Last edited by ஓவியா; 06-08-2007 at 01:43 AM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
என்ன பன்னுறான் அந்த ஆளு... புரியலியே..
:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
நல்ல பதிவு இனியவள்,பிரமிக்க வைக்கிறது.இப்படி அடிக்கடி ஏதாவது நல்ல காரியம் செய்துகிட்டே இருங்க.வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சும்மா சொல்லக்கூடாது, மனிதனின் கற்பனைத்திறனை. எக்ஸ்லெண்ட்!
அருமையான கற்பனை, நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
அற்புதம்
பார்தேன் ரசித்தேன்...
நன்றி
ந*ட்புட*ன்
ச*ட*கோபன்
சிறப்பாக இருக்கிறது நன்றி இனி
Last edited by மனோஜ்; 18-08-2007 at 09:50 AM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
ஆழமான கற்பனை.. அழகான படைப்பு...
வாழ்த்துக்கள் படைப்பாளிக்கும்.... அன்பு சகோதரி இனியவள் அவர்களுக்கும்....!
Last edited by பூமகள்; 18-08-2007 at 10:04 AM.
அனிமேசன் மிகவும்
அற்புதம்
அதை கண்டு இங்கொண்டு வந்து
அளித்திட்ட இனியவள் மிக்க நன்றி உங்களுக்கு
உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
இந்த அனிமேஷனுக்கு தலைப்பு சரியாக இருக்குமா?
கடவுள் மனிதனை படைக்கிரான் , ஆனால் மனிதன் கடவுளையே ஆட்டிபடைக்கிரான்
ஆனால் இருதியில் ...........
வடிவேலு பாணியில் சொல்லனும்னா என்னா ஆட்டம்................ம்ம்ம்ம்ம்ம்ம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks