காதலும் ஒரு
புலி தானோ.......?
பிடித்த வாலை
விட முடியவில்லையே.........?
காதலும் ஒரு
புலி தானோ.......?
பிடித்த வாலை
விட முடியவில்லையே.........?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
காதலித்து புலியானால்
வெற்றியடா தோல்வியடா
பலியானால் காதல் அல்ல
உணர்வு...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
புலிவால் என்று
தவறி நினைத்தேன்
காதலை.........
அது
அனுமார் வாலாய்
நீளும் என்றறியாமல்.......!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
காதல் புலியால்
பலியானது
நான் மட்டுமல்ல
அம்பிகாபதி தொடங்கி
ஆயிரமாயிரம் பேர்..........
ஆனால்
இன்னமும் தொடர்கதை
புலி கேட்கும் பலிகள்......
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
காதல் ஒரு மனதை பற்றும் எயிட்ஸ்
ஒருமுறை பற்றிக்கொண்டால்
உயிர் பிரியும்வரை
மனதை விட்டு அகலாது.
பலருக்குக் காதல் புளியானதன் காரணம் இதுதானோ. பாராட்டுக்கள் ஓவியன். கலக்கிறீங்க..
அன்புரசிகன் விராடன் கூட்டணியமைத்து ஜமாய்க்கிறீங்க.
Last edited by அமரன்; 04-08-2007 at 07:48 PM.
புலியுடன் காதலை ஒப்பிட்டு புலியின் வலிமையை கூட்டியே விட்டீர்கள். பலே பலே
ஓவியன் பிடித்துக்கொண்ட கருவில் தொடர்ந்து குறுங்கவிகளை அள்ளி விட்டு
எங்கள் மனங்களை கிள்ளிவிட்டீர்கள்.நீர் கவிப்புலி.
காதல் புலியா,புளியா தெரியாது ஆனால் களி(மலையாளத்தில் விளையாடு என்று அர்த்தம்) என்பது பல பேரின் காதலைக் காணும் போது தெரிகிறது.
அன்புரசிகனும்,விராடனும் அழகாய் வாலைப்பிடித்துக்கொண்டு கவிதையில் கலக்குகிறார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அப்படித்தான் நினைக்கிறேன் விராடன். ரொம்ப நேரமா ஆளக்காணலியே......
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
காதலுக்குக் கண்ணில்லை என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு புதிய உவமை புலிவால். பார்த்து கண்ணைத் திறந்துகொண்டேயிருங்க. கடித்து குதறிடப்போகுது.
கவிதை கலக்கல் ஓவியன். தொடருங்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks