Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: ஆடிப்பெருக்கு!

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஆடிப்பெருக்கு!

    அதிசயமாய்
    அவ்வப்போது
    காவிரியில் வெள்ளம் வரும்!
    இந்த ஆடியில்,ஓடி வரும்
    அன்னையின் மடியில்
    கூடிக் குதூகலிப்போம்!
    ஆடிப்பட்டம் தேடி விதைக்க
    தண்ணீர் தந்து,உழவரின்
    கண்ணீர் போக்கும்
    காவிரித்தாயை
    கைகுவித்து வணங்குவோம்!
    ஆடிப்பெருக்கு−உள்ளத்தில்
    ஆனந்தப்பெருக்கு!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆடிப்பெருக்கு.... ஆனந்தம் அறியமுடிகிறது உங்கள் கவிதையில்... வாழ்த்துக்கள் சிவா....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ஷீ−நிசி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆடி....தமிழர்களின் முக்கியமான மாதங்களில் ஒன்று. ஆடியில் நெல் விதைப்பு ஆரம்பமாகும். தையில் நெல்லுமணிகள் வீட்டை நிறைக்கும். அம்மாதத்தில் தைப்பொங்கல். நெல் அறுவடை முடிந்ததும் தானிய விதைப்பு. அவை ஆடிமாதத்தில் அறுவடை. ஆடி முதாலாந்தேதி தானியங்களாலான கூழ் என்னும் சாப்பாடு செய்து கொண்டாடுவர்கள். இது ஈழத்து பழக்கம். தமிழர்களுக்கே ஆடியும், தையும் பண்டிகை மாதங்கள்தான் போலும்.

    சிவா...உங்கள் வரிகளில் உங்கள் ஆனந்தம் புரிகிறது. வழக்கம்போலவே வார்த்தைகளில் விளையாடிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    ஆடிப்பெருக்கு ஆனந்தமானவரிகள் தொடரட்டும்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அப்படியே காவிரியாத்து நினைவுகள் அலை மோதுதுங்க...
    நன்றி...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் mythili's Avatar
    Join Date
    07 May 2004
    Posts
    2,300
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    1
    Uploads
    0
    ஆடிபெருக்கு கவிதை எனக்கும் புரியும்படி எளிமையாக நன்றாக இருந்தது.

    அன்புடன்,
    மைத்து

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    வாழ்த்துக்கல் சிவா

    ஆடிப்பெருக்கால் விளைந்த*
    கவி ஆனதப் பெருக்கை
    விளைத்துச் செல்கின்றது
    படிப்போர் மனதினில்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13

    Thumbs up

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கைகுவித்து வணங்குவோம்!
    ஆடிப்பெருக்கு−உள்ளத்தில்
    ஆனந்தப்பெருக்கு!
    பிறந்திடவேண்டும் ஆனந்தம்
    வாழ்வினில் அனைவருக்கும்

    வாழ்த்துக்கள் பராசக்தி ஹீரோவுக்கு...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அமரன்,இலக்கியன்,ப்ரதீப்,மைதிலி(எவ்ளோ சீனியர் நீங்கள்லாம்),இனியவள் மற்றும் அன்பு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் ஆடி வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கவிஞர் தேசிகவினாயகம் பிள்ளையின் கவி வரிகள் ஞாபகம் வருகிறது சிவா.ஜி!

    ஆடிப் பிறப்புக்கு
    நாளை விடுதலை
    ஆனந்தம் ஆனந்தம்
    தோழர்களே...............!

    கூடிப் பனக்கட்டி
    கூழும் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம்
    தோழர்களே................!


    வரிகள் அத்தைனையும் அழகு பாராட்டுக்கள் சிவா..........!
    Last edited by ஓவியன்; 04-08-2007 at 04:22 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா அழகான கவி தேசியவினாயகம் பிள்ளை அவர்களின் கவிதை வரிகளை இங்கு காணக்கொடுத்ததற்கு மிக்க நன்றி ஓவியன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •