தோழர்களே முன்னர் நான் தமிழ்மன்றத்திற்காக எழுதிய தொடர்நவீனத்தின் முதல் அங்கமே இது.வேலை-நேரமின்மை காரணங்களால் தொடர்ந்து எழுதிக்கொள்ள முடியவில்லை.அதனால் இதன் தொடரை உங்கள் கற்பனையில் விடுகிறேன்.ஒவ்வொருத்தரும் தங்கள் கற்பனையில் கதையை தொடரலாம்.ஒருவர் விட்ட இடத்திலே மற்றவர் எழுத வேண்டும்.எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைந்து கொள்கிறேன்.சிறு துளி பெருவெள்ளம் என்பது போல உங்கள் கற்பனை வடிவில் "வாழ்க்கை" பெரும் தொடர் நவீனமாக தொடரும் என்ற நம்பிக்கியுடன் இங்கே முதல் அங்கத்தை பதிக்கிறேன்.நன்றி
Bookmarks