நன்றாக இருந்தது நேரடி ஒளிபரப்பு சிவா. தொடருங்கள் உங்கள் சிறுகதை பயணத்தை.
நன்றாக இருந்தது நேரடி ஒளிபரப்பு சிவா. தொடருங்கள் உங்கள் சிறுகதை பயணத்தை.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
நன்றி ஓவியா.நாம் சார்ந்த இந்த சமூகத்துக்கு ஏதேனும் செய்ய விரும்பினால்,சிலரையேனும் மூட இருளிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சி. வெற்றி கிட்டியாலும் கிட்டாவிட்டாலும் தொடரும் முயற்சி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இந்த மாதிரி எத்தனை நேரடி ஒளிபரப்பு இருந்தாலும் நிறைய முட்டாள்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டேதான் இருப்பான்
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நேரடி ஒளிபரப்பில் உண்மை உரையாடுகிறது..!!
உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
நன்றி சுபி.(இப்போதெல்லாம் உண்மையைச் சொன்னால் வீட்டுக்கு சுமோ வருகிறதாமே...? நல்ல வேளை நான் இந்தியாவில் இல்லை)
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks