பேனா என்ற தலைப்பில் இங்கே குறுங் கவிதைகளைப் பதிக்கலாம் என எண்ணுகிறேன், நண்பர்களே உங்கள் பதில் கவிதைகளையும் அவிழ்த்து விடுங்கள்....!
கதை பல சொல்லி
கதை பல முடிக்கும்
அரையடி நண்பன்.......!
பேனா என்ற தலைப்பில் இங்கே குறுங் கவிதைகளைப் பதிக்கலாம் என எண்ணுகிறேன், நண்பர்களே உங்கள் பதில் கவிதைகளையும் அவிழ்த்து விடுங்கள்....!
கதை பல சொல்லி
கதை பல முடிக்கும்
அரையடி நண்பன்.......!
Last edited by ஓவியன்; 30-07-2007 at 04:21 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வேண்டியதைக் கேள்
வேண்டும் வரம் தருவேன்,
கனவிலே கடவுள்......!
வேண்டி வந்தேன்
ஒரு பேனா,
அநீதியைச் சாடவென்று.......!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
எழுதுகோலுக்கு எழுத்தால் மாலை கோர்க்கத் தொடங்கியிருக்கும் ஓவியனுக்கு
வாழ்த்துக்கள்.
அவலங்களையும் எழுதும்!
அநீதிகளையும் எழுதும்!
நல்லதையும் எழுதும்,
நவீன உலகின் நக்கீரன்!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நீதியை முழக்கி
நீட்டி எழுதியதால்
பேனாக்களின் உடலெங்கும்
துப்பாக்கிச் சிதறல்கள்........!
பி.கு - ஈழத்தில் இன அழிப்பில் தமிழருக்காய் குரல் கொடுக்குன் பேனாக்கள் காலத்திற்கு காலம் வேரறுக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன - பேரினவாதப் பூதத்தால்!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வெரித்தாஸ் கேட்டதால்
அறையப்பட்டன பேனாக்கள்,
பலர் காதுக்குள்.......!
அட
நல்லதும் கெட்டதும்
பாவிப்பதில் இல்லை
பாவனையிலே உள்ளது!.
Last edited by ஓவியன்; 30-07-2007 at 05:37 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
விதி எழுதி
கதை முடித்து
முள் உடைக்கப்பட்ட
பேனாக்கள் சொல்கின்றன
நீதியால் செய்யப்பட்ட
சட்டபூர்வ கொலைகளின்
எண்ணிக்கைகளை!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அருமை சிவாஜி!
சதி எழுதி
சதிராடி
சாய்க்கப் படுகின்றன
பேனாக்கள்......!
பத்திரிகைச் சுதந்திரத்திர
நாடுகளில்............!
Last edited by ஓவியன்; 30-07-2007 at 05:11 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
கதை எழுதிக்
கதை சொன்ன
காதலியின் பேனாக்கள்
இப்போதும் உறுத்துகின்றன
என் சட்டைப் பையில்!
அடச்சே வாங்கக்கூடாதாமே
அன்பளிப்பாய் ஒரு பேனாவேனும்........!
Last edited by ஓவியன்; 30-07-2007 at 05:17 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
பென்
பேனையாகி பின்
பேனாவாகி.........
அட
என்ன மாதிரி
மருவுகின்றன
பேச்சுவழக்கில் சொற்கள்!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
பேனாக்களின் கண்ணீரும்
துப்பாக்கிக் கவிதைகளும்
மீட்டு வருமா
தொலைந்த எம்
பூபாள இராகத்தை............?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அசத்துறீங்க ஓவியன். அத்தனையும் அழகு. இன்னும் அசத்துங்க.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக்க நன்றிகள் சிவாஜி!
இப்படி ஒரே தலைப்பிலான குறுங்கவிதைகள் எம் சிந்தனைகளை வளர்க்க நன்றே உதவும்.......
இப்படி ஒரு குறுங்கவிதை அமர் எழுதினார் அரிசியல் என்று ஏராளமான பின்னூட்டங்கள் கவிதையாகவே வந்தன அதற்கு.........
Last edited by ஓவியன்; 30-07-2007 at 06:30 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks