வணக்கம் தோழர்களே.....
கவிஞர்கள் அறிமுகப்பகுதியில் என்னையும் அறிமுகப்படுத்திக் கொள்வதில்
எல்லையில்லா ஆனந்தம் எனக்கு....
பாடசாலை வாழ்க்கையில் மற்றவர்கள் கவிதைகள் எழுத அட எப்படி
இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்னால் எழுத முடியவில்லையே என
ஆதங்கப்பட்ட காலமும் உண்டு....
சரி நானும் எழுதலாம் என்று எழுத முற்பட்ட போது நண்பர்கள் தந்த
உற்சாகம் எனக்கு தைரியமூட்ட ஒரு நாளைக்கு ஒரு கவி என்ற விகிதத்தில் எழுத முடிகின்றது.....
சமுதாயக் கண்ணோட்டத்தில் கவிதைகள் எழுத முற்படும் பொழுது ஏனோ கற்பனைச் சிறகுகள் விலங்கு போட்டுக் கொள்கின்றன....காதல்
கவிதைகள் எழுத முற்படும் பொழுது சிறகுகளை உடைத்தெறிந்து
வானத்தில் பறக்கின்றன கற்பனை...
இளசு அண்ணா சொன்னது போல் இருபதுகளில் இது மட்டும் தான் எழுதத் தோன்றுகின்றதோ தெரியவில்லை....நன்றிகள் பல நண்பர்களே உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்..
நான் எழுதிய கவிதைகளில் சில சுட்டிகள் கிழே இணைக்கின்றேன்...
புதிய கவிதைகள்
வாழ்க்கைப்பாடம்
சுமைதாங்கி
தவிக்கின்றேன்
காத்திருக்கின்றேன்
உயிர் நாடியாய்
பகல் கனவு
பிரிவு
பொய்
இயற்கை அனைத்தும்
துளிகள்
உயிர்
பார்வை பார்
காதல் 1
மறந்து விட்டான்
என்ன வேறுபாடு
மாறாக் காதல்
விஷமாய் மாறிய தேன்
இயற்கையோடு நீ
தத்தளிக்கும் ஓடம்
அழகிய கவிதை
தூதுக்கடிதம்
பிடிக்கும் பிடிக்காது
திருமணம்
தீருமா யுத்தம்
வெறுக்கும் இயற்கை
உயிர் தவிக்கின்றது
தெரியவில்லை
இரு தலைகொல்லி
நிஜம் வலிக்கின்றது
கனவு
அழிக்க முடியா உன் நினைவு
காதல்
தொ(ல்)லைக் காட்சி
உ(எ)ன் காதல்
(காதல்)மலர்
இரவு நேர நினைவு
என்னுள் உன் ஆக்கிரமிப்பு
தியேட்டர்
உன் நினைவு
உன் காதல்
அன்பின் சுகம்
பசுமையான நினைவு
உன் பிரிவு
பிரிவின் வேதனை
உன்னால் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்
அன்னையவள் அன்புக்காய் ஏங்கும் பேதையிவள்
காதல் சிறகுகள்
பிறவிக் கடன்
வரைகோட்டு ஓவியங்கள்
யார் நீ
பயணம்
பணம்
வாரத்தில் நீ
அம்மா
பார்வை
மாற்றம்
ஊனம்
புதையல்
ஆயுள் ரேகை
காதலனே
காதல்
எப்பொழுது உன்னைக் காதலிக்கத் தொடங்கினேன்
எங்கிருந்து வந்தது தோல்வி
காதல்
ஹைக்கூ கவிதைகள்
காத்திருப்பு
நட்பு
சுமை
உயிரின் ஆசை
உன் நினைவுகள்
உன்னால்
சுகமான வலி
காதல் பயணம்
நினைவுகளோடு
வலிகொண்ட மெளனங்கள்
எப்படியடா முடிந்தது?, நீயா இப்படி?
அன்புத் தாய்
உன்னாலே
இனிமையான சில நேரங்கள்
வேஷம்
உனக்கு நான் இருக்கின்றேன்
இதயப்புத்தகம்
அன்னையைக் காண்கின்றேன்
காதலிக்கும் போதும் - கல்யாணத்திற்குப் பின்
காதல்
அறிவினம்
ஒர் வரம் வேண்டும்
வாழ்க்கை
சென்று விடு உயிரே
வேதனை
நட்பு
மறப்பது என்பது மட்டும் முடியாது
நிலவு + சூரியன்
மறுக்கின்றாய்
காலங்கள்
மாறுகின்றேன்
திறந்து கொண்டது இதயம்
திசைகள் இன்றி
காதலின் மாயம்
புலம்பித் தவிக்கின்றது
சென்றுவிட்டாய்
சுமை தாங்கி
காதல் கவிதைகள்
முடிவிலி
வாழவேண்டும்
ஆலவேர்
மறுத்தேன்
கூண்டுக்கிளி
இதற்கு பெயர் தான் காதலோ
பேசும் விழிகள்
உன் கோபத்தால்
இன்று நேற்று நாளை
சொல்லாமல் சொல்கின்றன
குறுங்கவிதைகள்
ஒரு தடவை
கரை + அலை
ஊனம்
விபத்தின் பாதிப்பு
போய்விடும்
குடி
கண்ணீர்
வாழ்க்கை நிஜம்
சுகமான சுவாசம் தேடி
மெளனம்
உன் கண்ணீர்
பசி
காதல்
கண் + கனவு
நிலவு + சோகம்
வெற்றுடல்
பணம் + பிணம்
கோபம்
தூக்க மாத்திரை
கோபம்
சிகரெட்
விடியல்
பீனிக்ஸ்
கவித்துளிகள்
கோபம்
பிரிவு
தூக்கம்
சுகமான சுமை
கற்பனைகளை நீராக மாற்றி
எண்ணத்தைக் விதைகளாக்கி
மன்றத்தில் விதைக்கின்றேன்
என் கவிகளை
மரமாக வளரும் என்ற
நம்பிக்கையில்
என்னை ஊக்கப் படுத்தி உற்சாகம் ஊட்டும்
மன்றத்து உறவுகளுக்கு எனது நன்றிகள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Bookmarks