உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இனியவள்...
மன்றம் வந்த நாள்முதல்,
தந்த பதிவுகள், பெரும்பாலுமே, கவித்துவம் கவிந்தவையே...
எங்கும், எப்போதும் வியாபித்திருக்கும் தென்றல் போல,
மன்றில் என்றும் வியாபித்து வியக்கவைக்க,
வாழ்த்துகின்றேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கவிதைச் சுனாமி இனியவளுக்கு அண்ணனின் வாழ்த்துகள்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இனியவள் அவர்களே,
உங்கள் வேகம் என்னை வியக்கவைக்கிறது.
நாளைக்கு ஒன்றா, கவிச்சமரையும் சேர்த்துக்கொண்டால் கணக்கே பார்க்கமுடியாது. நான் படித்த உங்கள் அனைத்து கவிதைகளும் முத்துக்கள் (மற்றவைகளையும் கூடியவிரைவில் படித்துவிடுவேன்). உங்களிடமிருந்து பல விஷயங்களை நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். தொடருங்கள் உங்கள் பொன்னான கவிதைகளை.
நன்றி வணக்கம்
ஆரென்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இனி மன்றத்தின் கவிதை களஞ்சியம்
இனியும் நீங்கள் தொடர்ந்து
இனிமையான கவிதைகள் தந்து
இனிக்க வையுங்கள்
இனிமையான எனது வாழ்த்துக்களும்
இனியும் தொடர்ந்து கவிதை படைக்க
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இனியவளே உங்களை நான் எப்படி பாராட்ட முடியும்
(என் கவிதை பற்றி உங்களுக்கு தெரியுமே)
உங்கள் இந்த அறிமுகம் தாமதமானது
அதிலும் நான் தாமதமாக தான் பின்னூட்டம் இடுகிறேன்.
கவிசமரிலும் நீங்கள் 500 எட்டுகிறீர்கள்.
சரி என்னால் முடிந்தவரை உங்களை கவிதையாகவே வாழ்த்துகிறேன்
காதல் உனர்ச்சிகளை மட்டும்
அதன் இனிமைய மட்டும்
குறிப்பாக ஏக்கத்தை மட்டும்
பெண்கள ஏக்கம் மட்டும்
படைக்கு இனியவளே
சமயத்தில் சில வெற்றிகள்,
வேறு உறவுகளும் தோண்றுகின்றன*
முடிந்தால் அந்த வட்டத்தை விட்டு
வெளியே வர அழைகிறேன்.
வெளியெ அதை விட சொர்கங்கள் இருகின்றன*
நன்றி வாத்தியாரே....
நீங்கள் கூறியதும் உண்மையே
காதல் என்னும் வட்டத்தை விட்டு
வெளியே நிறைய சொர்க்கங்கள்
இருக்கின்றன...
அவ்வப்போது வெளி வருகின்றேன்
முற்றிலுமாக வெளியே வரமுடியவில்லை
கூடிய விரைவில் வெளியே வரமுடியும்
என நினைக்கின்றேன்....
நன்றி வாத்தியாரே வாழ்த்துக்கு
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
வாங்க நல்ல விஷயங்கள் ஏராளம் காத்திருக்கின்றன*
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks