நிலவின் கறையாக நான்
நிலவாக நீ
உன் விழியெனும் சிறையில்
சிறைப்பட்டிருக்கும் என்னை
விடுதலை செய்யாதே
விரும்பியே அடைபட்டிருக்கும்
கூண்டுக்கிளி நான்
நிலவின் கறையாக நான்
நிலவாக நீ
உன் விழியெனும் சிறையில்
சிறைப்பட்டிருக்கும் என்னை
விடுதலை செய்யாதே
விரும்பியே அடைபட்டிருக்கும்
கூண்டுக்கிளி நான்
Last edited by இனியவள்; 26-07-2007 at 07:27 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
விழிச்சிறயில் மட்டுமே கைதியாய் இருங்கள்.வானம் விசாலமானது அதில் சிறகடித்து பறக்கும் கிளியாஇ பறந்து வாருங்கள்.
நிலவின் கரையாக என்றால் அர்த்தமே மாறுகிறது, அது நிலவின் கறையாக இருக்கவேண்டும் இனியவள். வாழ்த்துக்கள்.
Last edited by சிவா.ஜி; 26-07-2007 at 07:17 AM.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கரையென்றாலும் பொருந்தும். ஏனெனில் கரையில் அதாவது விளிம்பில் வெளிச்சம் சற்று மங்கித்தானே காணப்படும்.
Last edited by விகடன்; 26-07-2007 at 07:25 AM.
அழகிய காதல்கவிதை..பாராட்டுக்கள் இனியவள்.
நிலவின் கறையாக நான்
நிலவாக நீ.
என்ன சொல்ல வருகிறீர்கள். அடுத்த வரிகள் கலக்கல் ரகம். விரும்பி அடைபட்ட கிளி. பொதுவாக சிறகடிக்கவே விரும்பும் கிளிகள் விரும்பி அடைபட்டிருப்பது காதலில் மட்டுமே..வாழ்த்துக்கள்.
கண்ணின் கறையல்ல நீ
கண்ணின் மணி நீ-இக்
கண்ணனின் மணி நீ
புரிந்து கொள் கண்மணி.
நிலவின் கறையை நீக்க முடியாது.அதேபோல் அவனிலிருந்து தானும் நீங்க கூடாதெனும் காதலியின் ஆசையை இனியவள் கவியாக வடித்திருக்கிறார்
அமரன். பதில் கவிதை பிரமாதம். கலக்குறீங்க...
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
[QUOTE=அமரன்;244418]அழகிய காதல்கவிதை..பாராட்டுக்கள் இனியவள்.
நிலவின் கறையாக நான்
நிலவாக நீ.
என்ன சொல்ல வருகிறீர்கள். அடுத்த வரிகள் கலக்கல் ரகம். விரும்பி அடைபட்ட கிளி. பொதுவாக சிறகடிக்கவே விரும்பும் கிளிகள் விரும்பி அடைபட்டிருப்பது காதலில் மட்டுமே..வாழ்த்துக்கள்.
நன்றி அமர்
சிவாவின் விளக்கத்தை உள்ளடக்கியே எழுதினேன் கவி
நன்றி சிவா...
பதில் கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
ஹீ ஹீ அமர் அந்த வரியைப் படிச்சு சிரிச்சுட்டன்
கூண்டுக்கிளி உன்னைக்
குண்டுக்கிளி ஆக்கி
விடமாட்டேன் என்
விழியெனும் சிறை
உனக்கு தற்காலிகமே
விழிச்சிறையினில்
இருந்து இதயச் சிறைக்கு
இடமாற்றும் காலம்
வெகுதொலைவில் இல்லை
உன் வாழ்க்கையே என்
அன்பு என்னும் சிறை
என் வாழ்க்கை உன்
அன்பு என்னும் சிறையல்லவா
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks