Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: பாறையும், வேரும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0

    பாறையும், வேரும்

    (கவி அரசர் வைரமுத்துவின் எழுத்துக்களில் என்னை கவர்ந்த ஒன்று)

    வெடிகுண்டுக்குப் பிளக்காத பாறை
    வேருக்குக்கு பிளந்திருக்கிறதே !
    நான் யாருக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க ?
    வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?
    பாறைக்கு நிழல் கொடுத்த மரத்துக்கா?
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:52 AM.

  2. Likes ravisekar liked this post
  3. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையாக உள்ளது. தொடருங்கள்.
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:52 AM.

  4. #3
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Location
    THANJAVUR
    Posts
    426
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:53 AM.

  5. Likes sarcharan liked this post
  6. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
    எப்படியப்பா இதெல்லாம்?!!!!!!!........ (புல்லரிக்கிறது!)
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:53 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  7. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மணியாவின் மேற்கோள் சிறப்பு
    தம்பி தஞ்சை பிரபாவின் கருத்து நல்ல சிரிப்பு...
    பாராட்டுகள் இருவருக்கும்....
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:54 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
    யாரும் பாறைக்கு அருகில் மரம் நட மாட்டார்கள். அது பறைகளின் வேலையாக இருக்கலாம். அல்லது காற்றின் வேலையாக இருக்கலாம்.
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:54 AM.

  9. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் கொடுங்கள்.
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:55 AM.

  10. #8
    இளம் புயல்
    Join Date
    03 Apr 2003
    Posts
    348
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0
    நல்லா இருக்கு.... வாழ்த்து + ஊக்கம்.....
    தொடருங்கள்........
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:55 AM.

  11. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0

    வைரமுத்துவின் வரிகள் என்றாலே இனிமைதான். அதையும் இப்படி குறிப்பிட்டு மிக மிக இனிமையானதை வடித்து தரப்படுத்தி தருகையில் படிக்கும்போது அவர் புகழ் இன்னும் கூடும்.

    மிக்க நன்றி மணியா அண்ணா.
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:56 AM.

  12. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பல இடங்களில் பொருத்திப்பார்க்கக்கூடிய கவிதை. வைரமுத்து அவர்களுக்கும் பகிர்ந்த தலக்கும் நன்றி.

  13. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    விராடன் அவர்களே எப்படிங்க 4 வருசத்துக்கு முன்னாடி உள்ள திரியை தேடி பிடித்தீங்க. அருமையா இருந்தது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  14. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
    பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
    பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்.


    என்ற ஔவைப் பாட்டியின் நல்வழிக் கருத்தைத்தான் கவியரசர் வைரமுத்து புதுக் கவிதையில் கொடுத்துள்ளார்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  15. Likes ravisekar, கீதம் liked this post
Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •