Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: பாறையும், வேரும்

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0

    பாறையும், வேரும்

    (கவி அரசர் வைரமுத்துவின் எழுத்துக்களில் என்னை கவர்ந்த ஒன்று)

    வெடிகுண்டுக்குப் பிளக்காத பாறை
    வேருக்குக்கு பிளந்திருக்கிறதே !
    நான் யாருக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க ?
    வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?
    பாறைக்கு நிழல் கொடுத்த மரத்துக்கா?
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:52 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையாக உள்ளது. தொடருங்கள்.
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:52 AM.

  3. #3
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Location
    THANJAVUR
    Posts
    426
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:53 AM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
    எப்படியப்பா இதெல்லாம்?!!!!!!!........ (புல்லரிக்கிறது!)
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:53 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மணியாவின் மேற்கோள் சிறப்பு
    தம்பி தஞ்சை பிரபாவின் கருத்து நல்ல சிரிப்பு...
    பாராட்டுகள் இருவருக்கும்....
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:54 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
    யாரும் பாறைக்கு அருகில் மரம் நட மாட்டார்கள். அது பறைகளின் வேலையாக இருக்கலாம். அல்லது காற்றின் வேலையாக இருக்கலாம்.
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:54 AM.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் கொடுங்கள்.
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:55 AM.

  8. #8
    இளம் புயல்
    Join Date
    03 Apr 2003
    Posts
    348
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0
    நல்லா இருக்கு.... வாழ்த்து + ஊக்கம்.....
    தொடருங்கள்........
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:55 AM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0

    வைரமுத்துவின் வரிகள் என்றாலே இனிமைதான். அதையும் இப்படி குறிப்பிட்டு மிக மிக இனிமையானதை வடித்து தரப்படுத்தி தருகையில் படிக்கும்போது அவர் புகழ் இன்னும் கூடும்.

    மிக்க நன்றி மணியா அண்ணா.
    Last edited by அமரன்; 16-08-2007 at 09:56 AM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பல இடங்களில் பொருத்திப்பார்க்கக்கூடிய கவிதை. வைரமுத்து அவர்களுக்கும் பகிர்ந்த தலக்கும் நன்றி.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    விராடன் அவர்களே எப்படிங்க 4 வருசத்துக்கு முன்னாடி உள்ள திரியை தேடி பிடித்தீங்க. அருமையா இருந்தது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
    பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
    பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்.


    என்ற ஔவைப் பாட்டியின் நல்வழிக் கருத்தைத்தான் கவியரசர் வைரமுத்து புதுக் கவிதையில் கொடுத்துள்ளார்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •