(கவி அரசர் வைரமுத்துவின் எழுத்துக்களில் என்னை கவர்ந்த ஒன்று)
வெடிகுண்டுக்குப் பிளக்காத பாறை
வேருக்குக்கு பிளந்திருக்கிறதே !
நான் யாருக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க ?
வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?
பாறைக்கு நிழல் கொடுத்த மரத்துக்கா?
(கவி அரசர் வைரமுத்துவின் எழுத்துக்களில் என்னை கவர்ந்த ஒன்று)
வெடிகுண்டுக்குப் பிளக்காத பாறை
வேருக்குக்கு பிளந்திருக்கிறதே !
நான் யாருக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க ?
வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?
பாறைக்கு நிழல் கொடுத்த மரத்துக்கா?
Last edited by அமரன்; 16-08-2007 at 10:52 AM.
அருமையாக உள்ளது. தொடருங்கள்.
Last edited by அமரன்; 16-08-2007 at 10:52 AM.
உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
Last edited by அமரன்; 16-08-2007 at 10:53 AM.
எப்படியப்பா இதெல்லாம்?!!!!!!!........ (புல்லரிக்கிறது!)உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
Last edited by அமரன்; 16-08-2007 at 10:53 AM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
மணியாவின் மேற்கோள் சிறப்பு
தம்பி தஞ்சை பிரபாவின் கருத்து நல்ல சிரிப்பு...
பாராட்டுகள் இருவருக்கும்....
Last edited by அமரன்; 16-08-2007 at 10:54 AM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
யாரும் பாறைக்கு அருகில் மரம் நட மாட்டார்கள். அது பறைகளின் வேலையாக இருக்கலாம். அல்லது காற்றின் வேலையாக இருக்கலாம்.உண்மையில் சொல்லப்போனால் வைரமுத்து அந்த மரத்தை அங்கு நட்டவருக்குதான் நன்றி சொல்லவேண்டும் . நான் இப்படி சொல்வதில் தவறேதும் இல்லையே?
Last edited by அமரன்; 16-08-2007 at 10:54 AM.
நல்லா இருக்கு.... வாழ்த்து + ஊக்கம்.....
தொடருங்கள்........
Last edited by அமரன்; 16-08-2007 at 10:55 AM.
வைரமுத்துவின் வரிகள் என்றாலே இனிமைதான். அதையும் இப்படி குறிப்பிட்டு மிக மிக இனிமையானதை வடித்து தரப்படுத்தி தருகையில் படிக்கும்போது அவர் புகழ் இன்னும் கூடும்.
மிக்க நன்றி மணியா அண்ணா.
Last edited by அமரன்; 16-08-2007 at 10:56 AM.
பல இடங்களில் பொருத்திப்பார்க்கக்கூடிய கவிதை. வைரமுத்து அவர்களுக்கும் பகிர்ந்த தலக்கும் நன்றி.
விராடன் அவர்களே எப்படிங்க 4 வருசத்துக்கு முன்னாடி உள்ள திரியை தேடி பிடித்தீங்க. அருமையா இருந்தது
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
என்ற ஔவைப் பாட்டியின் நல்வழிக் கருத்தைத்தான் கவியரசர் வைரமுத்து புதுக் கவிதையில் கொடுத்துள்ளார்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks