வந்து விடு
என் இரவை பகலாக்க வந்து விடு..!
என் இளமையை புரிந்து கொள்ள வந்து விடு..!
என் கனவுகளை நிஜமாக்க வந்து விடு..!
என் ஆசையை நிறைவேற்ற வந்து விடு..!
உயிர் உள்ள வரை என்னோடு வாழ வந்து விடு...!!!
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
வந்து விடு
என் இரவை பகலாக்க வந்து விடு..!
என் இளமையை புரிந்து கொள்ள வந்து விடு..!
என் கனவுகளை நிஜமாக்க வந்து விடு..!
என் ஆசையை நிறைவேற்ற வந்து விடு..!
உயிர் உள்ள வரை என்னோடு வாழ வந்து விடு...!!!
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
எளிய நடையில் பதிக்கப் படும் உங்களின் குட்டிக் குட்டிக் கவிதைகள் தொடர வாழ்துக்கள் லதுஜா..
கோரிக்கைகளை இங்கே பதிஞ்சா மட்டும் போதுமா?
சுகுணா ஆனந்தன்
வெயிலில் வாடி
நிற்கும் ஒரு செடி!
வந்து விடு என்று
மழையைப் பார்த்து
ஏங்குகிறது.............!
பாராட்டுக்கள் லதுஜா!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஒரு காதல் மனது காதலை வரவேற்கும் அழகான கவிதை தீபா.பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
லதுஜாவின் இலகு தமிழ் கவிதை நன்றாக இருக்கிறது.
பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள் தீபா
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இரவைப் பகலாக்க
இளமையை புரிந்துகொள்ள
கனவுகளை நிஜமாக்க
ஆசைகளை நிறைவேற்ற
உயிருள்ளவரை வாழ வா.
சின்ன சின்ன சொல்லெடுத்து
லதுஜா சொன்ன கவிதை
சிக்கென்று ஒட்டியது...
தொடருங்கள் லதுஜா....
நிச்சயம் தொடர்வேன் நண்பரே எனது வாழ்க்கை கவியே நிச்சயம் உங்கலுகு என்னால் முடிந்தவரை கவி தருவேன்
அன்புடன்
லதுஜா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks