இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...
இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...
நல்ல கவிதை திவ்யராஜ்...
ஸ்பெசல் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
அட கனவில் வருபவள் கலைந்து செல்லக் கூடாது என்பதற்காக இப்படியா..மற்றவர்கள் கதி..?
பாராட்டுக்கள் திவ்வியராஜ்.
இரவுகளை நீட்டி நீட்டி வாழ்க்கை முழுவதும் கனவிலேயே வாழ்ந்து விடுவதால் என்ன கிடைக்கப்போகிறது..?நிஜத்திலும் காதல் வெற்றி பெற வேண்டும். காதலி அடுத்தமுறை கனவில் வரும்போது மறக்காமல் அவளிடம் சொல்லுங்கள். இப்போதைக்கு உங்கள் இரவுகள் நீட்டிக்கப்பட வாழ்த்துக்கள் திவ்யராஜ்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks