கானலாகி போன கனவுகள்
நிழலாகி போன நிஜங்கள்
தொலைந்து போன பல உண்மைகள்
அதில் இன்றுவரை
உறுத்துகின்ற சில உண்மைகள்
பல விடியாத இரவுகள்
தலையணை நனைந்த பல இராப் பொழுதுகள்
இவை தான் என் காதல் எச்சங்கள்.
கானலாகி போன கனவுகள்
நிழலாகி போன நிஜங்கள்
தொலைந்து போன பல உண்மைகள்
அதில் இன்றுவரை
உறுத்துகின்ற சில உண்மைகள்
பல விடியாத இரவுகள்
தலையணை நனைந்த பல இராப் பொழுதுகள்
இவை தான் என் காதல் எச்சங்கள்.
Last edited by Raaj; 25-07-2007 at 08:34 AM.
மறக்கப்பட்ட,மறுக்கப்பட்ட காதலின் எச்சங்கள் வலி மிகுந்தவைதான்.
குட்டி இறந்ததையும் அறியாமல் தூக்கிகொண்டு திரியும் குரங்கைப்போல இந்த மனம் அந்த நினைவுகளை சுமந்து திரியும்.
வலி உணர்த்தும் வரிகள் பாராட்டுக்கள் திவ்யராஜ்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கனவுகள் கானலாகிப் போனதால்
வாழ்க்கை கனவாகிப்போனது..
நிழலாகிப்போன நிஜங்கள்
இன்று நிஜங்கள் ஆனது
நீயே நிழலாகிப் போனதால்...
வாழ்த்துக்கள் திவ்யராஜ்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks