உன்னையே பிடித்துப்போன*
எனக்கு
என்னை பார்க்க மறுத்த
அந்த இரு
விழிகளையும்
எனக்கு எப்போதும்
பிடித்ததே இல்லை...
உன்னையே பிடித்துப்போன*
எனக்கு
என்னை பார்க்க மறுத்த
அந்த இரு
விழிகளையும்
எனக்கு எப்போதும்
பிடித்ததே இல்லை...
அவளைப் பிடித்த உங்களுக்கு அவள் கன்களை பிடிக்கவில்லை. வித்தியாசமாக இருகின்றது திவ்வியராஜ். ஒருதலைக்காதலை வைத்து எழுதி இருக்கலாம் என நினைகின்றேன். நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
நன்றி அமரன்
திவ்வியராஜ்
திவ்வியராஜ் ரசித்தேன்..
உன்னை எனக்கு பிடித்ததடி... ஆனால் அந்த விழிகள் மட்டும் என்னை பார்க்கமறுக்கிறதே.... அந்த விழிகளை எனக்கு பிடிக்கவில்லையடி... நாம் சேரும் காலம் வரும்.. அன்று அந்த விழிகளிடம் சொல்வேன்.. இன்று மட்டும் ஏன் என்னையே பார்த்துகொண்டிருக்கிறாய் என்று....
மிக அழகான கரு.. திவ்வியராஜ்... அப்படியே பில்டப் பன்னி போயிட்டே இருக்கவேண்டியதுதான ராஜ்... வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
மிக்க நன்றி அன்பர்களே
தங்களுடைய வாழ்த்துக்கள் என்னை மீண்டும் மீண்டும்
எழுத தூண்டுகின்றன அதற்காக என் உளம் கனிந்த நன்றிகள்
அன்புடன்
திவ்வியராஜ்
அவள் விழி உன்னை நோக்கி
படையெடுக்க உனக்கு அவள்
விழிகனைகளைத் தாங்கிடும்
சக்தி கிடைப்பதற்கு அவகாசம்
தருகிறது போலும்
வாழ்த்துக்கள் திவ்யாராஜ்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks