அன்பே நீ
என்னை தாலாட்டுவாயானாள்
நான் ஆயுள் வரை
அழுதுகொண்டு இருப்பேன்...
அன்பே நீ
என்னை தாலாட்டுவாயானாள்
நான் ஆயுள் வரை
அழுதுகொண்டு இருப்பேன்...
தாலாட்டு பாடியே ஓய்ந்துபோய் விடுவார் போல உங்கள் காதலி....
தொடருங்கள் நண்பரே! இன்னும் வித்தியாசமாய்....
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இக்கவிதையில் சுயநலம் சிறிது
இருப்பது போல் உணர்கிறேன்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
நண்பரே நீங்கள்
இவ்வாறு எழுதுவீர்களானால்
நான் வாசித்துக்கொண்டிருப்பேன்
மன்றத்தில் உள்ளவரை.....
வாழ்த்துக்கள்.........
துணையை தாயாக நினைத்து திவ்வியராஜ் சொன்ன கவிதை திவ்வியமாக இருகிறது.
பாராட்டுக்கள் தோழரே! தொடருங்கள்.
தாலாட்டுக்கேட்க அழுது அழுது உங்கள் தொண்டையும்,தாலாட்டுப் பாடி பாடி காதலியின் தொண்டையும் வரண்டு போகும்போது கொஞ்சம் காதலும் செய்யுங்கள்.வாழ்த்துக்கள் திவ்யராஜ்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாழ்த்துக்கள் திவ்யராஜ்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks