அலைகள் கரையைத் தொட
முயற்சிப்பது விடாமுயற்சியின்
அடையாளமல்லவா − அலைகள்
இல்லாவிடின் கரைகள் ஏது...
அலைகள் கரையைத் தொட
முயற்சிப்பது விடாமுயற்சியின்
அடையாளமல்லவா − அலைகள்
இல்லாவிடின் கரைகள் ஏது...
Last edited by இனியவள்; 26-07-2007 at 07:12 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கரைகள் அலையத்தொடுகின்றனவா?
அலைகள் கரையைதொடுகின்றனவா?
அலைகள் கரையை உருவாக்குகின்றனவா?
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கரை தொட
அலையா?
அலை தொட
கரையா?
எது என்னவோ ஒன்றிருப்பதால் தானே மற்றதும் வருகிறது − பாராட்டுக்கள் இனியவள்!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இனியவளே. உங்கள் கவிதை இரண்டு பிரிவுகளாக வந்திருக்க வேண்டும். விடா முயற்சிக்கு அலையையும் கரையையும் சொன்னது சிறப்பே.
அதேவேளை கரையை நிர்ண*யிப்பது அலை என்ற வாதம் தேவையற்றதல்லவா?
அதுமட்டுமின்றி அலை இல்லா நீர்த்தேக்கங்களிலும் கரை உண்டுதானே. ஆதலால் அலைக்கும் கரைக்கும் சந்தர்ப்பமில்லை, மாறாக தண்ணீரிற்கும் கரைக்குமே தொடர்பு உண்டு.
மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். தவறாக எண்ணவேண்டாம்..... இப்படிக் கருத்து கூறுவது பிடிக்காமலிருக்குமாகில்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks