Results 1 to 6 of 6

Thread: கரை + அலை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Thumbs up கரை + அலை

    அலைகள் கரையைத் தொட
    முயற்சிப்பது விடாமுயற்சியின்
    அடையாளமல்லவா − அலைகள்
    இல்லாவிடின் கரைகள் ஏது...
    Last edited by இனியவள்; 26-07-2007 at 07:12 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கரைகள் அலையத்தொடுகின்றனவா?
    அலைகள் கரையைதொடுகின்றனவா?
    அலைகள் கரையை உருவாக்குகின்றனவா?

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    கரைகள் அலையத்தொடுகின்றனவா?
    அலைகள் கரையைதொடுகின்றனவா?
    அலைகள் கரையை உருவாக்குகின்றனவா?
    மன்னிக்க அமர் சற்றுக்குழப்பி விட்டேன் கவியை
    இப்பொழுது மாற்றியமைத்துவிட்டேன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கரை தொட
    அலையா?
    அலை தொட
    கரையா?

    எது என்னவோ ஒன்றிருப்பதால் தானே மற்றதும் வருகிறது − பாராட்டுக்கள் இனியவள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இனியவளே. உங்கள் கவிதை இரண்டு பிரிவுகளாக வந்திருக்க வேண்டும். விடா முயற்சிக்கு அலையையும் கரையையும் சொன்னது சிறப்பே.

    அதேவேளை கரையை நிர்ண*யிப்பது அலை என்ற வாதம் தேவையற்றதல்லவா?

    அதுமட்டுமின்றி அலை இல்லா நீர்த்தேக்கங்களிலும் கரை உண்டுதானே. ஆதலால் அலைக்கும் கரைக்கும் சந்தர்ப்பமில்லை, மாறாக தண்ணீரிற்கும் கரைக்குமே தொடர்பு உண்டு.

    மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். தவறாக எண்ணவேண்டாம்..... இப்படிக் கருத்து கூறுவது பிடிக்காமலிருக்குமாகில்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    அலைகள் கரையைத் தொட
    முயற்சிப்பது விடாமுயற்சியின்
    அடையாளமல்லவா − அலைகள்
    இல்லாவிடின் கரைகள் ஏது...

    கரைகள் இருப்பதால்தான் அலைகள் உருவாகின்றன. கரை இல்லாவிடில், நீர் நில்லாது ஓடிவிடுமே ! அலைகளுக்கு இடமேது ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •