தொலைந்த என் மனதை
தேடவில்லை
அது உன்னிடம் பத்திரமாக
இருக்கும் என்ற நம்பிக்கையில்
ஆனால் என்னை தொலைத்துவிட்டு !!!!!
தொலைந்த என் மனதை
தேடவில்லை
அது உன்னிடம் பத்திரமாக
இருக்கும் என்ற நம்பிக்கையில்
ஆனால் என்னை தொலைத்துவிட்டு !!!!!
வணக்கம் திவ்வியா....
கவிதை நல்ல ஒரு கருவை சுமந்து வந்திருக்கிறது... ஆனால் வார்த்தைகளை இன்னும் இதமாக அடுக்கி இருக்கலாம்....
இப்போது கவிதை முற்றுபெறாத ஒரு உணர்வு....
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
எனக்கும் அதே உணர்வுதான் பென்ன்ஸ் அண்ணா.
அம*ர்க்க*ள*மாக* ஆர*ம்பித்த* க*விதை தொக்கு நிக்கிற*து...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நண்பர்களே அனைவருக்கும் என் நன்றிகள்
உங்கள் பாராட்டுக்களே எனது திறமையை வெளிக்கொனரும்
இதில் மனதென்பது நானா?
நானென்பது மனதா?
நானும் மனதும் ஒன்றா? வேறா?
திவ்யா நண்பர் சொன்ன மாதிரி உங்கள் கவியின் கரு நன்றாகவே உள்ளது ஆனால் அது அடுக்க பட்ட விதம் கொஞ்சம் சரி பாக்க வேண்டி உள்ளது அதையும் பார்த்து விட்டால் கவி அழ்காக இருக்கும்
அன்புடன்
லதுஜா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks