தென்றலே நீ −
பெண்மையின் உடன் பிறப்பா
தீண்டும் போது
தேகம் சிலிர்க்கிறதே.....?
தென்றலே நீ −
பெண்மையின் உடன் பிறப்பா
தீண்டும் போது
தேகம் சிலிர்க்கிறதே.....?
தென்றலையே பெண்மையாக,மென்மையாகத்தானே உருவகப்படுத்துகிறோம்.
அந்த மென்மையான இறகால் வருடும்போது தேகம் சிலிர்க்கத்தானே செய்யும். அழகு கவிதை படைத்த திவ்யராஜுக்கு வாழ்த்துக்கள்.
Last edited by சிவா.ஜி; 24-07-2007 at 04:46 AM.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்ல கவிதை நண்பரே..
வாழ்த்துக்கள்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
நல்ல கவிதை திவ்யாராஜ் வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
திவ்வியராஜ்...
இப்போ தென்றல் புயலாக மாறும் காலம்.
அழகான கவிதை..பாராட்டுக்கள்.
பெண்மையே...
நீ தென்றலின் மறுபிறப்பா..?
கையில் பிடிபட மறுக்கின்றாயே...
பெண்மையே...
நீ தென்றலின் மறுபிறப்பா..?
தளுவுவதும், தள்ளுவதும், சுழற்றியடிப்பதுமாய்...
என்னை அலைக்கழிக்கின்றாயே...
திவ்வியராஜ்...
கருவிக்கு நன்றி! கவிதைக்கு பாராட்டு!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
பெண்மையே நீ என்ன தென்றலின் மறு பிறவியா என் கண்ணில் படாமலே செல்கின்றய் அருமையாக உள்ளது தோழி உங்கள் கவி பாராட்டுக்கள்
அன்புடன்
லதுஜா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks