அடடா...மக்கள் என்னமா எழுதுறாங்க...
நன்றி கல்ந்த பாராட்டுக்கள் மணி,ஓவியன்;பார்த்திபன்,விராடன்.
ஓவியன் படமொன்று பார்த்துவிட்டு தூங்கபோனவன் சடுதியில் எழுதிய கவிதை இது. பதிந்ததும் முத்தான பின்னூட்டத்தை தந்தார் அண்ணல். என் கவிதையை விட அவரின் பின்னூட்டம் என்னை ஆனந்தத்தில் மட்டுமல்ல அதிசயத்திலும் ஆழ்த்தியது.
Bookmarks