Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: ஒரு பழம் காயாகிறது

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஒரு பழம் காயாகிறது

    தன் திருமணத்திற்கான தவம்
    தகப்பனால் சித்தியடையுமென
    நினைத்திருந்தவள்,
    'சித்தி'யை அடந்தாள்!
    அம்மா என்ற
    அழைப்பை எதிர்நோக்கியவள்
    அக்காவென்றழைக்கப்பட்டாள்!
    அப்பன் செய்த சதி,
    மாறியது இவள் விதி!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    முதிர்கன்னியின் எண்ண வேட்கையை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கொடுத்த தலைப்பு அருமையானது, புதுமையானது..!! வாழ்த்துக்கள்..!
    அன்புடன்,
    இதயம்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் இதயம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முதிர்கன்னிகள்
    சீதனம் பார்ப்பவர்களும்
    வதனம் பார்ப்பவர்களும்
    சகுனம் பார்ப்பவர்களும்
    குணம் பார்க்க மறுப்பதால்
    கிடைத்த கன்றிய கனிகள்..


    ஓரறிவுமரம்
    கனியை காயாக்கினால்
    அது பாசம்
    ஆறரிவுமரம்
    கனியைக் காயாக்கினால்...?????


    சொன்ன கருத்துக்கும்
    சொன்ன விதத்துக்கும்
    சிரசாக இருக்கிறது
    தலைப்பு

    பாராட்டுக்கள் சிவா.
    Last edited by அமரன்; 23-07-2007 at 12:13 PM.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஓரறிவுமரம்
    கனியை காயாக்கினால்
    அது பாசம்
    ஆறரிவுமரம்
    கனியைக் காயாக்கினால்...?????
    வேஷம்.

    அருமையான வரிகள் அமரன்.பாராட்டுக்கள். பதில் கவிதைகளில் பின்னுகிறீர்கள்.
    சரியாகச் சொன்னால் தலைப்பு தோன்றிய பின்னர்தான் வார்த்தைகள் வந்தது.நன்றி அமரன்.
    Last edited by சிவா.ஜி; 23-07-2007 at 12:46 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    சிவா உங்கள் கவியும்
    அமரின் பதில் கவியும்
    ஒன்றையொன்று விஞ்சி
    நிற்கின்றது வாழ்த்துக்கள்
    இருவருக்கும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எல்லாம் நீங்கள் வகுத்துக்கொடுத்த பாதைதான் இனி.
    பின்னூட்டங்கள் பதில் கவிகளால் நிரப்பப்படுவது நன்றாக இருக்கிறது. நன்றி இனியவள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஓரறிவுமரம்
    கனியை காயாக்கினால்
    அது பாசம்
    ஆறரிவுமரம்
    கனியைக் காயாக்கினால்...?????
    வேஷம்.
    .
    விஷம்....

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உண்ணாமல் ஒரு உயிர் வாட*
    அஜீரணம் வரவைத்துக்கொண்ட*
    அஃறிணை அப்பனே..

    மரத்தை வைத்தவன் நீ..
    நீரூற்றவில்லை!
    வேரையும் வெட்டினால்???

    சிவாஜி கவிதையும் அமரனின் பின்கவிதையும்
    கருத்து வாள்களாய்க் கீறுகின்றன..

    பாராட்டுகள் கவிகளே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    உண்ணாமல் ஒரு உயிர் வாட*
    அஜீரணம் வரவைத்துக்கொண்ட*
    அஃறிணை அப்பனே..
    அருமையான சாட்டையடி இளசு சார், அஃறிணை அப்பன்களுக்கு.
    மரத்தை வைத்தவன் நீ..
    நீரூற்றவில்லை!
    வேரையும் வெட்டினால்???
    தன் வேரை தானே வெட்டும் தன்னலம் மிக்க தகப்பன்கள், தவிக்கும்
    கல்யாண கனவில் வாழும் முதிர் கன்னிகள்.

    சிவாஜி கவிதையும் அமரனின் பின்கவிதையும்
    கருத்து வாள்களாய்க் கீறுகின்றன..

    பாராட்டுகள் கவிகளே!
    அருமையான பின்னூட்டம். மிக்க நன்றி இளசு சார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சித்தி என்ற
    பெயராலேயே
    வாழ்வின்
    சித்திக்கு தந்தையே
    கத்தி வைத்த
    அவலம்............!

    வரிகள் அருமையாக கருவைப் பிடித்து நிற்கின்றன − பாராட்டுக்கள் சிவா.ஜி.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கத்தி போன்ற கூரான பின்னூட்டம். மிக்க நன்றி ஓவியன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •