விதவை வைத்திருந்தாள்
பூவும் பொட்டும்
விற்பனைக்கு மட்டும்!
விதவை வைத்திருந்தாள்
பூவும் பொட்டும்
விற்பனைக்கு மட்டும்!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
சுகந்தா..நச் முரண் கவிதை..
காட்சிப் பொருளாகவும்
காய்ச்சும் பொருளாகவும்
அவளுக்கு பூவும் பொட்டும்...
இது போல பல நச்கள் இங்கே..
பாராட்டுக்கள் சுகந்தா.
வாழ்க்கைக் கவிதையில்
காணும் கவின்களும்
கலையும் வணங்களும்
கவிதைகளாக...இல்லையா சுகந்தன்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
குறுகச் சொல்லி நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் சுகந்தன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அடடா! ஹைக்கூனா இப்படித்தான் அப்படின்னு உதாரணம் காட்டும் அளவிற்கு மிக பிரமாதமாய் இருக்கிறது கவிதை! வாழ்த்துக்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஹைக்கூ கவிதையின் பயனாளர்கள் பெருகியதற்கும், அதை அதிகம் விரும்புவதற்கும் காரணம் அதன் சுருங்கச்சொல்லி, விளங்க வைக்கும் "நச்" பாணி தான். 2, 3 சிறு வரிகளில் சொல்லவந்த கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் கீழ் உள்ள ஹைக்கூ கவிதை..!!!
அருமையான ஹைக்கூ தந்த சுகந்தப்ரீதனுக்கு பாராட்டுக்கள்.
அன்புடன்,
இதயம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks