Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: பூவும் பொட்டும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    பூவும் பொட்டும்

    விதவை வைத்திருந்தாள்
    பூவும் பொட்டும்
    விற்பனைக்கு மட்டும்!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    விதவை வைத்திருந்தாள்
    பூவும் பொட்டும்
    விற்பனைக்கு மட்டும்!
    கவி நன்று வாழ்த்துக்கள் சுகந்


    இரு கரம் நீட்டி அழைக்கின்றனர்
    மறுவாழ்வு கொடுக்க விதவைகளுக்கு
    கரம் கொட்டி சிரிக்கின்றனர் சிலர்
    இரு கரம் நீட்டி அழைத்தவனை..
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுகந்தா..நச் முரண் கவிதை..
    காட்சிப் பொருளாகவும்
    காய்ச்சும் பொருளாகவும்
    அவளுக்கு பூவும் பொட்டும்...
    இது போல பல நச்கள் இங்கே..
    பாராட்டுக்கள் சுகந்தா.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by இனியவள் View Post
    கவி நன்று வாழ்த்துக்கள் சுகந்


    இரு கரம் நீட்டி அழைக்கின்றனர்
    மறுவாழ்வு கொடுக்க விதவைகளுக்கு
    கரம் கொட்டி சிரிக்கின்றனர் சிலர்
    இரு கரம் நீட்டி அழைத்தவனை..
    சில்லரை மாந்தர்கள் சிரிக்கட்டும்!
    சீர்த்திருத்தம் தொடரட்டும்!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    சுகந்தா..நச் முரண் கவிதை..
    காட்சிப் பொருளாகவும்
    காய்ச்சும் பொருளாகவும்
    அவளுக்கு பூவும் பொட்டும்...
    இது போல பல நச்கள் இங்கே..
    பாராட்டுக்கள் சுகந்தா.
    முரண் கவிதையில் மட்டுமல்ல*
    நாம் அன்றாட வாழ்விலும் தான் நண்பரே!

    பாராட்டியமைக்கு நன்றி!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாழ்க்கைக் கவிதையில்
    காணும் கவின்களும்
    கலையும் வணங்களும்
    கவிதைகளாக...இல்லையா சுகந்தன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    சில்லரை மாந்தர்கள் சிரிக்கட்டும்!
    சீர்த்திருத்தம் தொடரட்டும்!
    சீர்திருத்தும் சமுதாயத்தை
    சிதைக்கும் கத்தியாய்
    சில்லரை மாந்தர்களில்
    காரப்பேச்சுக்கள்..
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வாழ்க்கைக் கவிதையில்
    காணும் கவின்களும்
    கலையும் வணங்களும்
    கவிதைகளாக...இல்லையா சுகந்தன்.
    ம்ம் ஆமாம் அமர்

    காணும் காட்சிகள்
    உவமையாக மாற
    இனிக்கும் நினைவுகள்
    உணர்வுகளாக உருவெடுக்க
    அழகிய கவி உருப்பெருகின்றது
    வாழ்க்கை என்னும் பாடத்தில்
    இருந்து.....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    குறுகச் சொல்லி நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் சுகந்தன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அடடா! ஹைக்கூனா இப்படித்தான் அப்படின்னு உதாரணம் காட்டும் அளவிற்கு மிக பிரமாதமாய் இருக்கிறது கவிதை! வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ஹைக்கூ கவிதையின் பயனாளர்கள் பெருகியதற்கும், அதை அதிகம் விரும்புவதற்கும் காரணம் அதன் சுருங்கச்சொல்லி, விளங்க வைக்கும் "நச்" பாணி தான். 2, 3 சிறு வரிகளில் சொல்லவந்த கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் கீழ் உள்ள ஹைக்கூ கவிதை..!!!

    அருமையான ஹைக்கூ தந்த சுகந்தப்ரீதனுக்கு பாராட்டுக்கள்.
    அன்புடன்,
    இதயம்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    விதவை வைத்திருந்தாள்
    பூவும் பொட்டும்
    விற்பனைக்கு மட்டும்!
    அருமையான் கவி
    சிறந்தசிந்தனை
    வாழ்த்துக்கள்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •