வசந்தமாய் வீசிய காற்று
அனலை வீசி விட்டுச் செல்ல
அவன் நினைவுகளிலே உன்
காலத்தைக் கடத்த முயற்சிக்கின்றாய்
கனவுகளில் காலத்தைக் கடத்தாதே
நீ விழித்துப் பார்க்கையில் வசந்தம்
உன் கையை விட்டுப் போய்விடும்
வசந்தமாய் வீசிய காற்று
அனலை வீசி விட்டுச் செல்ல
அவன் நினைவுகளிலே உன்
காலத்தைக் கடத்த முயற்சிக்கின்றாய்
கனவுகளில் காலத்தைக் கடத்தாதே
நீ விழித்துப் பார்க்கையில் வசந்தம்
உன் கையை விட்டுப் போய்விடும்
Last edited by இனியவள்; 23-07-2007 at 08:25 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
Last edited by இனியவள்; 23-07-2007 at 08:26 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நல்ல அறிவுரை இனியவள். கனவிலேயே எத்தனைக்காலம் தான் வாழ்வது?
எதார்த்தத்தையும் பார்க்க வேண்டும். நல்ல கவிதையில் ஒரு சிறு திருத்தம்
நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
உன் கையை விட்டுப் போய்விடும்
இதில் முழித்து என்பதற்கு பதிலாக விழித்து என்று வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாழ்த்துக்கள் இனியவள் சுகந்தா....
உங்கள் கவி முத்துகள் நெஞ்சைப் பறிக்கின்றன..
தொடருங்கள்..
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
சரிதான் இனியவள்.
ஆனால் மனத்தை சமாதானப்படுத்துவதும் பசுமரத்தாணி போன்று செதுக்கப்பட்ட நினைவுகளை கழற்றி எறிந்து விடலாமா? அந்த நினைவுகளைப் போல* மீண்டும் நிகழும்போது முன்னர் நடந்தவை ஞாபகத்திற்கு வந்து உயிரைப் பிழியாதா?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks