Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: போய்விடும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    போய்விடும்

    வசந்தமாய் வீசிய காற்று
    அனலை வீசி விட்டுச் செல்ல
    அவன் நினைவுகளிலே உன்
    காலத்தைக் கடத்த முயற்சிக்கின்றாய்
    கனவுகளில் காலத்தைக் கடத்தாதே
    நீ விழித்துப் பார்க்கையில் வசந்தம்
    உன் கையை விட்டுப் போய்விடும்
    Last edited by இனியவள்; 23-07-2007 at 08:25 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by இனியவள் View Post
    வசந்தமாய் வீசிய காற்று
    அனலை வீசி விட்டுச் செல்ல
    அவன் நினைவுகளிலே உன்
    காலத்தைக் கடத்த முயற்சிக்கின்றாய்
    கனவுகளில் காலத்தைக் கடத்தாதே
    நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
    உன் கையை விட்டுப் போய்விடும்
    உன் நினைவுகளில்
    மூழ்கத்தான் எனக்கு விருப்பம்!
    முழித்து பார்த்தால்
    நிச்சயம் எனக்கு வருத்தம்!

    வாழ்த்துக்கள் இனி....!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Cool

    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    உன் நினைவுகளில்
    மூழ்கத்தான் எனக்கு விருப்பம்!
    முழித்து பார்த்தால்
    நிச்சயம் எனக்கு வருத்தம்!

    வாழ்த்துக்கள் இனி....!
    நன்றி சுகந்

    வலியோடு கூடிய
    நினைவுகள் முத்தல்லவே
    மூழ்கியெடுக்க
    மலரோடு கூடிய
    விஷச்செடி அல்லவா
    Last edited by இனியவள்; 23-07-2007 at 08:26 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by இனியவள் View Post
    நன்றி சுகந்

    வலியோடு கூடிய
    நினைவுகள் முத்தல்லவே
    மூழிகியெடுக்க
    மலரோடு கூடிய
    விஷச்செடி அல்லவா
    விசமென்று தெரியும்
    விசனமும் புரியும்
    இருத்தும் விரும்பும்
    என்னவளின் நினைவும்!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    வசந்தமாய் வீசிய காற்று
    அனலை வீசி விட்டுச் செல்ல
    அவன் நினைவுகளிலே உன்
    காலத்தைக் கடத்த முயற்சிக்கின்றாய்
    கனவுகளில் காலத்தைக் கடத்தாதே
    நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
    உன் கையை விட்டுப் போய்விடும்
    நல்ல அறிவுரை இனியவள். கனவிலேயே எத்தனைக்காலம் தான் வாழ்வது?
    எதார்த்தத்தையும் பார்க்க வேண்டும். நல்ல கவிதையில் ஒரு சிறு திருத்தம்

    நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
    உன் கையை விட்டுப் போய்விடும்

    இதில் முழித்து என்பதற்கு பதிலாக விழித்து என்று வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாழ்த்துக்கள் இனியவள் சுகந்தா....
    உங்கள் கவி முத்துகள் நெஞ்சைப் பறிக்கின்றன..
    தொடருங்கள்..

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நல்ல அறிவுரை இனியவள். கனவிலேயே எத்தனைக்காலம் தான் வாழ்வது?
    எதார்த்தத்தையும் பார்க்க வேண்டும். நல்ல கவிதையில் ஒரு சிறு திருத்தம்
    நீ முழித்துப் பார்க்கையில் வசந்தம்
    உன் கையை விட்டுப் போய்விடும்

    இதில் முழித்து என்பதற்கு பதிலாக விழித்து என்று வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
    ம்ம் ஆமாம் சிவா நன்றி

    கனவிலே
    வாழ்ந்தால் வாழ்க்கை
    கனவாய் போய்விடும்
    உனக்கு மட்டுமல்ல
    உன் நல்வாழ்வை
    விரும்பும் பெற்றோருக்குமே...


    உங்கள் அனுமதியோடு மாற்றிக்கொள்கின்றேன் அந்த வார்த்தைய சிவா
    நன்றி
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    விசமென்று தெரியும்
    விசனமும் புரியும்
    இருத்தும் விரும்பும்
    என்னவளின் நினைவும்!
    விசமென்று தெரிந்து
    விசனமும் புரிந்து
    விரும்பப்படும் உன்னவள்
    நினைவுகள் காற்றில்
    கலைந்த கோலமாய்....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வாழ்த்துக்கள் இனியவள் சுகந்தா....
    உங்கள் கவி முத்துகள் நெஞ்சைப் பறிக்கின்றன..
    தொடருங்கள்..
    நன்றி அமர்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by இனியவள் View Post
    விசமென்று தெரிந்து
    விசனமும் புரிந்து
    விரும்பப்படும் உன்னவள்
    நினைவுகள் காற்றில்
    கலைந்த கோலமாய்....
    காற்றில் கலைந்த கோலமாய்
    தண்ணீரில் வரைந்த ஒவியமாய்
    பாலைவனத்தின் கானல் நீராய்
    இருந்தும் மறுக்கவோ
    வெறுக்கவோ மனமில்லை
    எனோ எனக்கு?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    காற்றில் கலைந்த கோலமாய்
    தண்ணீரில் வரைந்த ஒவியமாய்
    பாலைவனத்தின் கானல் நீராய்
    இருந்தும் மறுக்கவோ
    வெறுக்கவோ மனமில்லை
    எனோ எனக்கு?!
    கலைந்த கோலம்
    உருவம் தெரிவதில்லை
    தண்ணீரில் ஓவியம்
    நிலைப்பதில்லை
    வெறுக்கவோ மனமில்லை
    என இன்று கூறும் உன்
    மனம் என்றாவது மறக்கத்
    தான் செய்யும் ....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    சரிதான் இனியவள்.
    ஆனால் மனத்தை சமாதானப்படுத்துவதும் பசுமரத்தாணி போன்று செதுக்கப்பட்ட நினைவுகளை கழற்றி எறிந்து விடலாமா? அந்த நினைவுகளைப் போல* மீண்டும் நிகழும்போது முன்னர் நடந்தவை ஞாபகத்திற்கு வந்து உயிரைப் பிழியாதா?

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •