அன்பே
இரவுகள் என்னை ஒரு போதும்
வாட்டியது இல்லை
ஏனில் உன் நினைவுகளே
எனக்கு நிலவொளி...................
அன்பே
இரவுகள் என்னை ஒரு போதும்
வாட்டியது இல்லை
ஏனில் உன் நினைவுகளே
எனக்கு நிலவொளி...................
நித்திரை இல்லாமலிருந்ததை நாசூக்காக சொல்கிறீர்கள் போலும்.
உன்னுடன் இருக்கும்போது உலகை மறக்கிறேன்...
இரவில் உன் நினைவுகளை சுமக்கிறேன்...
தூக்கம் வேறுத்தேன் உன்னை நினைக்கையில்...
நல்ல கவிதை திவ்வியா... ரசித்தேன்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
சுகமான* நினைவுகளை சுமக்கையில்
உறக்கத்தை மனம் வெறுக்கும்
வாழ்த்துகள்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
[QUOTE=விராடன்;243253]நித்திரை இல்லாமலிருந்ததை நாசூக்காக சொல்கிறீர்கள் போலும்.[/QUOTஏ]
நண்பர் விராடன் அவர்களுக்கு என் இனிய*வணக்கங்கள்
பலஇரவுகள் தூக்கம் தொலைந்து இருக்கிறது ஆனால் அது ஒரு பொருட்டாக இருந்தது இல்லை காரணம் அந்தநினைவுகள்தான் அதை தான் அப்படி சொன்னேன்...
Last edited by Raaj; 23-07-2007 at 07:07 AM.
அருமை நண்பரே
நினைவுகள் நிஞத்தினில்
நிறித்திடும் நினைவலை
தனிமையில் தவிப்புகள்
கனவினில் நிஞமாய்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
திவ்வியராஜ்
அருமை...
பொதுவாக காதலிப்போருக்கும்
காதலில் தோற்றோருக்கும்
நித்திரை வருவதில்லையாம்..
காரணம் நினைவுகள்..
முன்னது ஆனந்த அவஸ்தை
பின்னது பிரிவு அவஸ்தை.
அந்த அஸ்தைகளை நினைவு குளிர்விக்கின்றது...அருமை.
நன்றி. தொடருங்கள்
ம்ம் காதலில் சுகமானதே காதலன் நினைவோடு வாழ்வது என்ரு உங்கள் கவி மூலம் மிக அருமையாக சொல்லி எல்லோருடைய பாராட்டுக்கலையும் வாங்கிய திவ்யாக்கு எனது பாராட்டுக்கலும் எப்போதும் கிடைக்கும்
அன்புடன்
லதுஜா
சுகமான நினைவுகள் நிலவொளியாய் தாலாட்டியும் நித்திரை வராதது அந்த நினைவுகளின் வெற்றி. நித்திரையில்லா இரவுகள் வாட்டாதது அந்த காதலின் வெற்றி. நினைத்ததை அழகான வரிகளாக்கியது கவிஞனின் வெற்றி. பாராட்டுக்கள் திவ்யராஜ்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks