Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: நினைவுகள்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    21 Jul 2007
    Location
    Srilanka
    Age
    41
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    19,214
    Downloads
    23
    Uploads
    0

    நினைவுகள்

    அன்பே உன் நினைவுகளையே !
    எழுதி பழக்கப்பட்ட என் பேனா
    நீ எழுதும் போது கூட
    அது உன் நினைவுகளையே
    எழுதும்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    "அவர்/அவள் எழுதும் போது அவரின்/அவளின் நினைவுகளையே எழுதுவாதால் என்ன பயன்" என்று புரியலையே...

    முதல் கவிதைக்கு வாழ்துக்கள் திவ்யா..
    இப்படி சின்ன சின்னதா தொடங்கி, பிறகு அனைவரும் பாராட்டும் பல கவிதைகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    சுகுணா ஆனந்தன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by thiwiya View Post
    அன்பே உன் நினைவுகளையே !
    எழுதி பழக்கப்பட்ட என் பேனா
    நீ எழுதும் போது கூட
    அது உன் நினைவுகளையே
    எழுதும்.
    கவிதை புரியலையே....
    விளக்கலாமா...???
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by thiwiya View Post
    அன்பே உன் நினைவுகளையே !
    எழுதி பழக்கப்பட்ட என் பேனா
    நீ எழுதும் போது கூட
    அது உன் நினைவுகளையே
    எழுதும்.

    ஆம் நான் எழுதும் போது கூட
    என் நினைவுகளை தான் எழுதும்...

    என் நினைவுகளில் எப்போதும் நீ தானே நிறைந்திருக்கிறாய்...

    நல்ல கவிதை திவ்வியா... வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்...
    Last edited by இன்பா; 23-07-2007 at 06:11 AM.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    21 Jul 2007
    Location
    Srilanka
    Age
    41
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    19,214
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    கவிதை புரியலையே....
    விளக்கலாமா...???


    விள*க்கலாம் என* தொட*ங்கும்போதுதான் கீழே பார்த்தேன்
    நீங்க*ளும் பாருங்க*ள் தெளிவாக* விள*க்கி இருக்கிறார்

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    21 Jul 2007
    Location
    Srilanka
    Age
    41
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    19,214
    Downloads
    23
    Uploads
    0
    இன்றுதான் என் படைப்புக்களை (கவிதைகள்) வெளியிட்டேன் விமர்சனங்களையும் இன்றே பெற்றேன் மிக்க மகிழ்ச்சி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by thiwiya View Post
    அன்பே உன் நினைவுகளையே !
    எழுதி பழக்கப்பட்ட என் பேனா
    நீ எழுதும் போது கூட
    அது உன் நினைவுகளையே
    எழுதும்.
    கவிதை அருமை வாழ்த்துக்கள் திவ்யா


    நீ மற்றும் அது தவிர்க்கப்
    பட்டிருந்தால் கவி இன்னும் நன்றாக
    இருந்து இருக்கும் திவ்யா தவறாயின்
    மன்னிக்க்க
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காதல் பறவையின் நினைவுகள் எப்படி அதன் ஜோடிப் பறவைக்குள் வியாபித்து இருக்கின்றன என்பதை அழகாக சொன்ன திவ்வியராஜுக்கு பாராட்டுக்கள். முதல் படைப்பா..வாழ்த்துக்கள். தொடருங்கள் தோழரே...!

  9. #9
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    21 Jul 2007
    Location
    Srilanka
    Age
    41
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    19,214
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by guna View Post
    "அவர்/அவள் எழுதும் போது அவரின்/அவளின் நினைவுகளையே எழுதுவாதால் என்ன பயன்" என்று புரியலையே...

    முதல் கவிதைக்கு வாழ்துக்கள் திவ்யா..
    இப்படி சின்ன சின்னதா தொடங்கி, பிறகு அனைவரும் பாராட்டும் பல கவிதைகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    பயன் எதுவும் இல்லை
    ஆனால் அவளின் மீது வைத்த அதீத காதலின்
    வெளிப்படுகளின் விளைவுகள் தான் அது
    (கவிதைக்கு பொய்தானே அழகு)
    Last edited by Raaj; 23-07-2007 at 08:46 AM.

  10. #10
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    21 Jul 2007
    Location
    Srilanka
    Age
    41
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    19,214
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    கவிதை அருமை வாழ்த்துக்கள் திவ்யா


    நீ மற்றும் அது தவிர்க்கப்
    பட்டிருந்தால் கவி இன்னும் நன்றாக
    இருந்து இருக்கும் திவ்யா தவறாயின்
    மன்னிக்க்க
    தங்களின் யோசனைக்கு
    மிக்க நன்றி
    அதற்கு மாற்றீடாக ஏதாவது
    பொருத்தமான வரிகளை சொல்ல முடியுமா?

  11. #11
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    21 Jul 2007
    Location
    Srilanka
    Age
    41
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    19,214
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    காதல் பறவையின் நினைவுகள் எப்படி அதன் ஜோடிப் பறவைக்குள் வியாபித்து இருக்கின்றன என்பதை அழகாக சொன்ன திவ்வியராஜுக்கு பாராட்டுக்கள். முதல் படைப்பா..வாழ்த்துக்கள். தொடருங்கள் தோழரே...!
    மிக்க நன்றி தோழரே
    அழகாக புரிந்துகொன்டீரே

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வாழ்த்துக்கள் திவ்யா..!
    முதல் படைப்பு கவிதையாய் தந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்...
    உங்கள் கவித்தாகத்திற்கேற்ற களங்கள் மன்றத்தில், நிறையவே உண்டு...
    உண்டு, களித்து, சமைத்து, பரிமாறுங்கள்...
    இந்தக் கவிதை, காதல்கவிதைகள் பகுதியில் இடம்பெறவேண்டும்...
    நிர்வாகிகளுக்கு திரிமாற்றத்திற்குச் சிபாரிசு செய்கின்றேன்...

    நன்றி!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •