அன்பே உன் நினைவுகளையே !
எழுதி பழக்கப்பட்ட என் பேனா
நீ எழுதும் போது கூட
அது உன் நினைவுகளையே
எழுதும்.
அன்பே உன் நினைவுகளையே !
எழுதி பழக்கப்பட்ட என் பேனா
நீ எழுதும் போது கூட
அது உன் நினைவுகளையே
எழுதும்.
"அவர்/அவள் எழுதும் போது அவரின்/அவளின் நினைவுகளையே எழுதுவாதால் என்ன பயன்" என்று புரியலையே...
முதல் கவிதைக்கு வாழ்துக்கள் திவ்யா..
இப்படி சின்ன சின்னதா தொடங்கி, பிறகு அனைவரும் பாராட்டும் பல கவிதைகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
சுகுணா ஆனந்தன்
Last edited by இன்பா; 23-07-2007 at 06:11 AM.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
இன்றுதான் என் படைப்புக்களை (கவிதைகள்) வெளியிட்டேன் விமர்சனங்களையும் இன்றே பெற்றேன் மிக்க மகிழ்ச்சி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
காதல் பறவையின் நினைவுகள் எப்படி அதன் ஜோடிப் பறவைக்குள் வியாபித்து இருக்கின்றன என்பதை அழகாக சொன்ன திவ்வியராஜுக்கு பாராட்டுக்கள். முதல் படைப்பா..வாழ்த்துக்கள். தொடருங்கள் தோழரே...!
வாழ்த்துக்கள் திவ்யா..!
முதல் படைப்பு கவிதையாய் தந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்...
உங்கள் கவித்தாகத்திற்கேற்ற களங்கள் மன்றத்தில், நிறையவே உண்டு...
உண்டு, களித்து, சமைத்து, பரிமாறுங்கள்...
இந்தக் கவிதை, காதல்கவிதைகள் பகுதியில் இடம்பெறவேண்டும்...
நிர்வாகிகளுக்கு திரிமாற்றத்திற்குச் சிபாரிசு செய்கின்றேன்...
நன்றி!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks